‘ ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபா செலவளித்தாலும் 18 பரம்பரைகள் வாழ இந்த பணம் போதும்’
பண்டோரா ஆவணத்தின் பிரகாரம், 35 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக நிருபமா ராஜபக்ச திரட்டியுள்ளமை அம்பலமாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று...
தொழிற்சங்க நடவடிக்கையை எவ்விதத்திலும் நிறுத்தப் போவதில்லை-ஆசிரியர் சங்கங்கள்
தங்களுடைய தொழிற்சங்க நடவடிக்கையை எவ்விதத்திலும் நிறுத்தப் போவதில்லை என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று (06) நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடத்த எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கம் தற்போது பாடசாலைகளை ஆரம்பிக்க...
” பரீட்சைகள் ஒத்திவைக்கப்படவேண்டும்’ – இராஜாங்க அமைச்சர் கருத்து
கல்வி பொதுத் தராதரப்பத்திர உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளை தற்போது குறிக்கப்பட்டுள்ள திகதியில் வைக்காது காலந்தாழ்த்தி வைக்க வேண்டுமென கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்...
பென்டோரா ஆவணம் – அரசின் நிலைப்பாடு என்ன? ஜே.வி.பி. கேள்விக்கணை
பென்டோரா ஆவணத்தில் பெயர் அம்பலமாகியிருக்கும் அரசியல்வாதிகளின் வங்கிக் கணக்கு சம்பந்தமாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
‘பண்டோரா ஆவணம்’ – ராஜபக்ச குடும்பம் இலக்கு! சீறும் அமைச்சர்!!
பண்டோரா ஆவணம் தொடர்பில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற...
மிகப்பெரிய சரக்குக் கப்பல் இலங்கை வந்தது! (படங்கள்)
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் எனக் கருதப்படும் எவர் ஏஸ் (Ever Ace) கப்பல் இன்று (06) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தக் கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும்...
அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை மாலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
பால்மா, கோதுமைமா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில்...
நிரூபமா ராஜபக்சவின் சொத்து விபரம் எவ்வளவு தெரியுமா? (காணொளி)
பண்டோரா ஆவணத்தின் பிரகாரம் நிரூபமா ராஜபக்ச வசமுள்ள நிதி விபரத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று வெளியிட்டது.
" 35 ஆயிரம் மில்லியன் ரூபாயை நிரூபமா ராஜபக்ச, முறைகேடாக திரட்டியுள்ளமை அம்பலமாகியுள்ளது....
‘ஆசிரியர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்போம்’ – தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம்
இலங்கையின் கல்விச் சேவை சமூகத்தின் உரிமை, சுதந்திரம் மற்றும் தற்போது இரண்டரைமாத காலமாக முன்னெடுத்து வரும் சம்பள முரண்பாட்டுக் கோரிக்கை ஆகியவற்றுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் தினத்தை துக்க தினமாக அனுஸ்டிக்கப்போவதாக...
‘கட்டுகலை தோட்ட மோதல்’ – 11 தொழிலாளர்களுக்கு மறியல் நீடிப்பு
தலவாக்கலை - கட்டுகலை தோட்ட தொழிலாளர்களை தொடர்ந்தும் இம்மாதம் (07) ஆம்திகதி வரை விளக்க மறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் இன்று (5) உத்தரவு பிறப்பித்தார்.
தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தில் கடந்த (28)...












