‘செப்டம்பர் மாதத்துக்குள் பெருமளவானோருக்கு தடுப்பூசி ஏற்றத் திட்டம்’

0
இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர், நாட்டின் மொத்தச் சனத்தொகையில் பெருமளவானோருக்குக் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான விரிவான திட்டத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வைத்துள்ளார். கொவிட் பரவும் ஆபத்து அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து,...

‘தோட்டத் தொழிலாளர்கள் உரிய வேதனம் இன்றி துன்பத்தில் சிக்கி நிர்க்கதி’

0
சுதந்திர சதுக்கத்தில் சுதந்திரத்தை தேடுகிறேன், அதனை காணவில்லை - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும்,...

சுதந்திரத்துக்காக சுதந்திர சதுக்கத்தில் போராட்டம்

0
அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை வலியுறுத்தியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று போராட்டத்தை முன்னெடுத்தன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

‘கொரோனா’ – மேலும் 43 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 3,434 ஆக உயர்வு

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 43 பேர் நேற்று (08 உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 30 ஆண்களும், 13 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி...

மடுல்சீமை பகுதி சிறுமிக்கு நேர்ந்த கதி – தாய்க்கும் வலை!

0
14 வயது நிரம்பிய சிறுமியை, கர்ப்பிணியாக்கிய 25 வயதுடைய இளைஞனை மடுல்சீமைப் பொலிஸார் 09-07-2021  (இன்று) கைது செய்துள்ளனர். அத்துடன் அச்சிறுமியை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் தாயாரை கைது செய்யவும்...

‘பஸிலிடம் கையளிக்கப்பட்ட மூன்று நிறுவனங்கள் மீண்டும் மஹிந்த வசம்

0
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த அரச நிறுவனங்களில், மூன்று நிறுவனங்கள் மீண்டும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வசம் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியானது. இதன்படி புத்த சாசன நிதியம்,...

முக்கிய இரு பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

0
2021 இல் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப்பரீட்சை ஆகியன நடைபெறும் திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. இதன்படி ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மூன்றாம் திகதியும் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை...

பஸிலிடம் ரணில் விடுத்த முதல் கோரிக்கை இதோ…

0
தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல் நடத்துமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, புதிய நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

கதிர்காமம் ஆடிவேல் திருவிழா நாளை ஆரம்பம்

0
வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா  நாளை 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நாளைய தினம் முதலாவது பெரஹர மூலம் வீதி உலா நடைபெறும் என கதிர்காம கோயிலின்...

தமிழக அகதிகள் முகாமில் ஈழத்தமிழ் சிறுவன் உலக சாதனை!

0
தமிழகம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், இலங்கை தமிழர் அகதிகள் முகாமை சேர்ந்த பள்ளி மாணவன் திவ்வியேஷ், யோகா மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து உலக சாதனை படைத்துள்ளார். 11ஆம் வகுப்பு படித்து...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...

94 ஆவது வயதில் படம் இயக்குகிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

0
பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கி இருக்கிறார். தமிழில் ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை...

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...