புதிய வெளிவிவகார அமைச்சர் – இந்திய தூதுவர் சந்திப்பு!

0
புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிசுக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவருக்குமிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பீரிஸ் இன்று தமது கடமைகளை அமைச்சில் பொறுப்பேற்றார். அதன்பின்னரே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. புதிய...

‘கந்தப்பளை பகுதியில் 84 பேருக்கு கொரோனா – 5 மரணங்கள் பதிவு’

0
நுவரெலியா பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்ட கந்தப்பளை பகுதியில் இன்று (18) பிற்பகல் வரை 84 கொரோனா தொற்றாளர்கள் இனங்கானப்பட்டுள்ளதுடன், இப்பிரேசத்தில் இதுவரை 05 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இன்று (18) காலையில் கந்தப்பளை...

கொழும்பு வைத்தியசாலையில் 27 வைத்தியர்களுக்கும், 105 தாதியர்களுக்கும் கொரோனா

0
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட 265 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 27 வைத்தியர்கள், 105 தாதியர்கள் மற்றும் 133 சுகாதார ஊழியர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அத்துடன், கொழும்பு தேசிய...

கேகாலையில் ஒரே நாளில் 520 பேருக்கு கொரோனா – முக்கிய இரு நகரங்கள் முடக்கம்!

0
கேகாலை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 21, 937 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (17ஆம் திகதி) மாத்திரம் 24 மாவட்டத்தில் 520 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். ஒரெ நாளில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் அதிகப்படியான தொற்றாளர்...

மங்கள சமரவீர காலமானார் என்ற செய்தியில் உண்மையில்லை

0
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர காலமானார் என்று பரவி வரும் செய்தியில் உண்மையில்லை என அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கொவிட் தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில்...

ரிஷாட்டுக்கு விளக்கமறியல் நீடிப்பு

0
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், எதிர்வரும் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை நகரங்களுக்கு நாளை முதல் பூட்டு

0
நாட்டின் சில நகரங்கங்களின் வர்த்தக நிலையங்களை இன்றைய தினம் முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கிளிநொச்சி பொதுச்சந்தை இன்றைய தினம் முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபைத்தவிசாளர் தெரிவித்துள்ளார். மேலும்...

‘நாடு முழுமையாக முடங்காது – கடும் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும்’

0
கொரோனா வைரஸ் ​தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நாட்டை முழுமையாக முடக்காது, பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் உரிய தரப்பினருக்கு பணித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது. நாடளாவிய ரீதியில்...

இன்னும் 2 ஆண்டுகள் கொரோனாவுடன்தான் வாழ நேரிடும்!

0
“ இன்னும் 2 வருடங்களாவது கொரோனாவுடன்தான் வாழ வேண்டிவருமென வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் மக்களை காப்பதற்கு உள்ள ஒரே வழி தடுப்பூசிதான். அதனை வழங்கும் நடவடிக்கையை அரசு துரிதப்படுத்தியுள்ளது. எனினும்,...

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 284 பேர் கைது!

0
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 284 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்குவந்த நாளிலிருந்து இதுவரை இச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 55 ஆயிரத்து 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...