பதுளையில் 12,822 பேருக்கு கொரோனா! 176 பேர் இதுவரை உயிரிழப்பு!!

0
பதுளை மாவட்டத்தில் 15 பிரதேச செயலகங்களில் கோவிட் 19 தொற்றினால் சிகிச்சை பயனின்றி 16-08-2021 வரையில் மொத்தமாக 176 பேர் உயிரிழந்துள்ளனர். பன்னீராயிரத்து எண்ணூற்று இருபத்தி இரண்டு பேர் இதுவரையில் கோவிட் 19 தொற்றுக்கிலக்காகியிருக்கின்றனர். நாலாயிரத்து...

Prime Residencies PLC இலங்கையின் முதலாவது Online Virtual Property அணுகல் பதிவு விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது

0
இலங்கையின் மிகப்பெரிய காணிகட்டட விற்பனை நிறுவனமான பிரைம் குழுமத்தின் அண்மைய சொகுசு மாடி வீட்டுத் தொகுதி திட்டமான நீர்கொழும்பு Prime Amber Skye இலங்கையில் காணி கட்டட விற்பனை துறையில் முதலாவது Online...

‘பொருளாதாரத்தைவிடவும் மக்களின் உயிரே முக்கியம்’

0
பொருளாதாரத்தைவிடவும் மக்களின் உயிர் முக்கியம். எனவே, வைத்தியர்கள் உட்பட சுகாதார தரப்பால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை அரசு செயற்படுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையிலும் ஏகாதிபத்திய ஆட்சியை முன்னெடுப்பதற்கு முற்படக்கூடாது - என்று பிரதான எதிர்க்கட்சியான...

அமைச்சரவை மாற்றம்! நாமல் ராஜபக்சவிற்கு மேலும் ஒரு அமைச்சுப் பதவி!!

0
அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். டளஸ் அழகப் பெரும ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தினேஸ் குணவர்தன கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்ல - சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பவித்ரா வன்னியாராச்சி...

பவித்ராவின் பதவி பறிப்பு! சுகாதார அமைச்சரானார் கெஹலிய!!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை இன்று மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது. இதன்படி முக்கிய சில அமைச்சு விடயதானங்கள் கைமாற்றப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சராக பதவி வகித்த பவித்ராவிடமிருந்து அவ்வமைப்பு பறிக்கப்பட்டு கெஹலியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜி.எல். பீரிஸ் ...

‘கொரோனா’ ஒழிப்புக்கான அரசின் வேலைத்திட்டங்கள் எவை?

0
கொரோனா நெருக்கடி நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக சர்வக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை ஜனாதிபதி உடன் கூட்ட வேண்டும். பிரதமர், சபாநாயகர் மற்றும் சுகாதார அமைச்சரையும் இக்கூட்டத்துக்கு அழைக்க வேண்டும். அரசின் வேலைத்திட்டம் என்னவென்பது தொடர்பில்...

பதிவுத் திருமணத்திற்கு அனுமதி

0
திருமண பதிவுகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுமெனவும் திருமண நிகழ்வுகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். திருமண பதிவுகளை மாத்திரம் வீடுகளில் நடத்த முடியும்...

கொரோனா ஒழிப்பு சமரை சுகாதார பிரிவிடம் ஒப்படைக்கவும்

0
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இராணுவத்தினர் நாட்டை பாதுகாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எடுத்துரைத்தார். இராணுவத்தளபதி சுரேந்திர...

ரிஷாட்டின் மச்சானுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை

0
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரான (மைத்துனர்) மொஹமட் சியாப்தீனை 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஶ்ரீ ராகல இன்று உத்தரவிட்டார். முன்னாள்...

‘மக்களை மரண பொறிக்குள் தள்ளுகிறது அரசு’ – அநுர சீற்றம்

0
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் மரணத்தின் பிடிக்குள் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக, மரண பொறிக்குள் மக்களை தள்ளுவதற்காகவே தனது அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்திவருகின்றார். கனவுலகில் வாழும் அவர், துறைசார்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...