நாட்டை விட்டு வெளியேறுவதற்காக வரிசையில் நிற்கும் இளைஞர் யுவதிகள்

0
நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்,யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறும் வரிசையில் நிற்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தை ஆட்சி...

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கிலோ 100 ரூபா-பந்துல குணவர்தன

0
அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி இன்று (10) கொழும்பு துறை முகத்தை வந்தடைய இருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில்...

ராகலையில் ஐவர் பலி! விபத்தா, கொலையா? தொடரும் மர்மம்!!

0
நுவரெலியா – ராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் பிரேத பரிசோதனைகளில் பகிரங்க அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய தேவைப்படின் மீண்டும் சடலங்களை தோண்டியெடுத்து பரிசோதனை...

நாட்டில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்று-இராணுவத் தளபதி

0
நாட்டில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, கொவிட் தொற்றுக்கு...

‘சிங்கம் நரியாகிவிட்டது’ – பொன்சேகாவை விளாசித்தள்ளும் அமைச்சர் சிபி

0
" சிங்கம்போல யுத்தத்தை முடிந்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா,  பாராளுமன்றம் வந்த பிறகு நரிபோல செயற்படுகின்றார்." - என்று அமைச்சர் சிபி ரத்னாயக்க விமர்சித்துள்ளார். நுவரெலியா, கொத்மலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின்...

சோகத்தில் மூழ்கியது ராகலை முதலாம் பிரிவு தோட்டம் – வீதியெங்கும் வெள்ளைக்கொடி (photos)

0
நுவரெலியா, ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் ஒக்டோபர் 7ஆம் திகதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியான சம்பவத்தால் குறித்த தோட்டமே சோகத்தில்...

கொவிட் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட்டுக்கு பிந்தைய நோய் நிலைமைகள்

0
கொவிட் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட்டுக்கு பிந்தைய நோய் நிலைமைகள் பதிவாவதாக மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இது ஒரு தீவிர நிலை இல்லை என்றாலும், இதற்கு உரிய சிகிச்சைகளை...

20 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3ஆவது டோஸாக பைசர் தடுப்பூசி!

0
20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். இதற்காக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் 14.5 மில்லியன் பைச தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர்...

‘மாகாணசபை தேர்தல் விகிதார முறையில் நடக்கும் என்ற உடன்பாடு ஒரு தற்காலிக ஏற்பாடாகும்’ – மனோ

0
தேர்தல் முறை தற்போது பேசப்படும் ஒரு தலைப்பு. மாகாணசபை தேர்தலை விகிதாசார முறையில் நடத்த இப்போது அரசு இணங்கியுள்ளது. மாகாணசபை தேர்தல்களை நடத்தப்பட வேண்டும் என்ற உள்நாட்டு, வெளிநாட்டு அழுத்தங்கள் அரசாங்கத்தின் மீது...

இரத்தினபுரி, சென் ஜோக்கிம் தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள்!

0
-இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் நடவடிக்கை - TRI, சென் ஜோக்கிம் பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று காரணமாக அவதியுறும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண பொதிகளை வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...