‘பண்டோரா ஆவணம் பற்றி சந்திரிகாவிடம்தான் கேட்க வேண்டும்’

0
பண்டோரா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் 1990 முதல் 98வரையிலான காலப்பகுதிக்குள்ளேயே இடம்பெற்றுள்ளதால் அந்த காலப்பகுதியில் பதவியிலிருந்தவர்கள் இது குறித்து பதிலளிக்கவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். " பண்டோரா ஆவணம் தொடர்பில் இரு...

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார்களா?

0
தமிழ் அரசியல்கைதிகள் அரச பாதுகாப்பில் உள்ளனர் அவர்களுக்கு ஏதேனும் நடந்தால் அரசாக நாமே பொறுப்புக்கூறவேண்டியிருக்கும் என நீதியமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை யாழ்ப்பாணம்...

அடுத்து என்ன? ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட கூட்டம்!

0
நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. அமைச்சர்கள் மற்றும் முக்கியமான அரச அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று விசேட அமைச்சரவைக்...

‘சினோபாம் தடுப்பூசி’ – இலங்கை பணியாளர்களுக்கான விசேட அறிவித்தல்

0
சினோபாம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் (Dose) செலுத்திக்கொண்ட இலங்கை பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை பெற்று தமது நாடுகளுக்கு வருமாறு கட்டார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. மத்திய கிழக்கு...

பொருட்களின் விலை சடுதியாக அதிகரிப்பு- சமிந்த விதானகே

0
பல்வேறு வகைப்பட்ட பொருட்களின் விலைகள் அதிகளவில் அதிகரித்துள்ளதாக கொழும்பு வியாபாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் சமிந்த விதானகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் விலை சாதாரணமயமாக்கல் திட்டம் ஒன்றை செயல்படுத்தப்படாவிட்டால் நெருக்கடியான நிலை...

முதல்வர் வேட்பாளரா? மஹிந்தவின் இளைய மகன் வெளியிட்ட அறிவிப்பு இதோ…!

0
அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய மஅரசியலுக்கு கனான ரோஹித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வடமேல் மாகாண சபைத் தேர்தலின்போது முதல்வர் வேட்பாளராக ரோஹித ராஜபக்ச போட்டியிடவுள்ளார் என...

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பாதுகாக்க முடியுமா? அரசு வெளியிட்ட தகவல்

0
" இலங்கையின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பான யோசனை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டு நிலைவரம் பற்றி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பாதுகாத்துக்கொள்ள...

‘பண்டோரா ஆவணம்’ – திருக்குமார் நடேசனிடம் நாளை விசாரணை!

0
முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவரும், பிரபல தொழிலதிபருமான திருக்குமார் நடேசனிடம், நாளை வெள்ளிக்கிழமை, இலஞ்ச - ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்தவுள்ளது. பண்டோரா ஆவணத்தில் திருக்குமார் நடேசனின் பெயரும் சிக்கியுள்ளது. இந்நிலையில் இது...

‘பண்டோரா ஆவணம்’ – வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட தகவல்

0
" 1990 முதல் 2000 வரையான 10 ஆண்டுகால பகுதியில் இடம்பெற்ற விடயங்களே பண்டோரா ஆவணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, மேற்படி காலப்பகுதிக்குள், ராஜபக்ச ஆட்சி யுகத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. இருந்தாலும்...

‘பென்டோரா ஆவணம்’ – சர்வதேச விசாரணையை கோருகிறார் சஜித்

0
பென்டோரா மோசடிக்காரர்களைக் கண்டுபிடிக்க சர்வதேச மட்டத்திலான விசாரணையை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். முறையற்ற நிதி சேகரிப்பு , வரி செலுத்தாமை, பணச் சலவை உட்பட இரகசிய நிதிக்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...