விசாரணைகள் திசைதிருப்படுகின்றன – ஹிஷாலினியின் தாய் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் திசைதிருப்பப்படுவதாக ஹிஷாலியியின் தாய் ரஞ்சனி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மரணத்துக்கான காரணம் தொடர்பில் ஆராயாமல், வேறு கோணத்தில்...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காமல் திருத்தம் செய்ய பரிந்துரை
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று முன்தினம் (20) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு ஆணைக்குழு...
ஹிஷாலினி மரணத்தின் மர்மம் உடன் கண்டறியப்பட வேண்டும்!
"முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்த ஹிஷாலினி யூட்குமார் என்னும் 16 வயதான மலையகச் சிறுமியின் மரணம் எம் எல்லோரது மனங்களையும் பாதித்துள்ளது. அச்சிறுமியின் மரணத்துக்குப்...
‘டயகம சிறுமி மரணம்’ – கையடக்கத் தொலைபேசியில் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளனவா?
பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து மர்மமான முறையில் தீப்பிடித்து உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...
டயகம சிறுமி விவகாரம் – தரகரிடம் இன்று விசாரணை முன்னெடுப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்புரிந்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த 16 வயது சிறுமியான ஹிஷாலினி தொடர்பில் இன்றும் வாக்கு மூலம் பதிவுச்செய்யப்படவுள்ளது.
இதன்படி சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்ற தரகரிடம்...
இரு தரப்பு சந்திப்பு மீண்டும் ஒத்திவைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் நேற்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ளது.
ஆளுங் கூட்டணிக்குள் சுதந்திரக்கட்சிக்கு புறக்கணிப்பு இடம்பெறுவதாக சுதந்திரக்கட்சி...
நம்பிக்கையில்லாப் பிரேரணை தவாறானதொரு வியூகம் – வெல்கம சீற்றம்
நிதி அமைச்சர் அல்லது ஒட்டுமொத்த அரசுக்கு எதிராக அல்லாமல் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக மட்டும் எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைத்தமை தவறான செயற்பாடாகும். இதனால்தான் அதற்கு ஆதரவு வழங்கவில்லை. வாக்கெடுப்பிலும் பங்கேற்கவில்லை -...
ரிஷாட்டுக்காக கை தட்டும் மனோ, திகா, வேலுகுமார்! டிலான் பெரேரா விளாசல்
டயகம சிறுமியின் மரணம் தொடர்பான விவகாரத்தில் மனோ கணேசன், திகாம்பரம், வேலுகுமார் ஆகியோர் இரட்டை வேடம்பூண்டுள்ளனர் - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில்...
பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா மாவட்டங்களுக்கு 5 லட்சம் தடுப்பூசிகள்
பதுளை மாவட்டத்துக்கு மேலும் இரு லட்சம் சினோ பாம் தடுப்பூசிகளும், நுவரெலியா மாவட்டத்துக்கு ஒரு லட்சம் தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன - என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இலங்கைக்கு நாளை 20 லட்சம்...
கொரோனாவால் மேலும் 26 ஆண்களும், 21 பெண்களும் பலி
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 47 பேர் நேற்று (20) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 26 ஆண்களும், 21 பெண்களுமே இவ்வாறு...



