ஒடுக்குமுறை ஆயுதமாகியுள்ள தனிமைப்படுத்தல் சட்டம்
கொரோனாவிலும் அரசியல் நடந்தும் இந்த அரசு, தனிமைப்படுத்தல் நடவடிக்கையைக்கூட ஒடுக்குமுறை செயற்பாடாக கையாண்டுவருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“...
ஒக்டோபர் 15 இற்குள் நாடு இயல்பு நிலைக்கு திரும்புமா?
எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்குள் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் இலக்குடன் தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்டிவருகின்றது. அத்துடன் 18 - 30 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்படும் - என்று இராஜாங்க அமைச்சர்...
‘பொருத்தமான கல்வி முறைமையை முன்வைக்க வேண்டும்’
கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் தற்காலத்திற்கு பொருத்தமான ஒரு கல்வி முறையை முன்வைக்க வேண்டுமே அன்றி, அரசியல் நோக்கங்களை ஆதரிக்கக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
பெருநகரப் பல்கலைக்கழக திட்டத்திற்கான...
‘கொரோனா’வால் மேலும் 29 ஆண்களும், 21 பெண்களும் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 50 பேர் நேற்று (14) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 29 ஆண்களும், 21 பெண்களுமே இவ்வாறு...
நாடு திரும்பிய திகா சிறிகொத்தவுக்கு சென்று இரகசிய பேச்சு
தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி., நாடு திரும்பிய நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவுக்கு சென்று முக்கிய சந்திப்பில் பங்கேற்றுள்ளார் என நம்பகரமான...
தம்பி பஸிலுக்காக அண்ணன் மஹிந்த தவறவிட்ட சாதனை
அரசியல் களத்தில் மஹிந்த ராஜபக்ச படைக்கவிருந்த மற்றுமொரு சாதனை கைநழுவிபோயுள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் நிதி அமைச்சு பதவியை வகித்தவர்களில் ரோனி த மேல் என்பவரே 12 தடவைகள் வரவு - செலவுத்...
நாவலப்பிட்டியவில் மலர்ந்தது மொட்டு – சபையை இழந்தது ஐ.தே.க.
ஐக்கிய தேசியக்கட்சி வசமிருந்த நாவலப்பிட்டிய நகரசபையின் ஆட்சி அதிகாரத்தை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது.
நாவலப்பிட்டிய நகரசபையின் தவிசாளராக இருந்தவர் சஜித் அணியில் இணைந்து விட்டதால் அவரின் பதவியை ஐக்கிய தேசியக்கட்சி பறித்தது. இதனால்...
‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 50,027 பேர் இதுவரை கைது’
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 190 பேர், கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் 30 ஆம்...
‘அமைச்சர் கெஹலிய ஆசிரியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புகோர வேண்டும்’
ஆசிரியர்கள் தொடர்பில் அவதூறாக கருத்துரைத்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஆசிரியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
இது...
நாட்டை செப்டம்பரில் முழுமையாக திறக்க எதிர்பார்ப்பு
கொரோனா வைரஸ் பரவலில் பாரிய மாற்றங்கள் ஏற்படாவிட்டால் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நாடு முழுமையாக திறக்கப்படும் என கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல்...



