844 பேர் நேற்று கைது – இன்றும் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுப்பு!
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 844 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு இன்று காலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் நகர்பகுதிகளை...
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 5 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதுமெத, ஹபுகஸ்தலாவ,வீரபுர,பெரமன தெற்கு மற்றும் கொரகோய கீழ் பிரிவு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே...
‘பிறந்தநாள் பார்ட்டி’ – பாரதிதாசன் உட்பட ஏழுபேர் தலவாக்கலையில் கைது!
பயணக்கட்டுப்பாட்டுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தலவாக்கலை - லிந்துலை நகரசபைத் தலைவர் பாரதிதாசன் உள்ளிட்ட ஏழுபேர் தலவாக்கலை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலவாக்கலையில் உள்ள திருமண மண்டபமொன்றிலேயே பிறந்தநாள்...
‘கொரோனா’வால் 27 ஆண்களும், 20 பெண்களும் நேற்று பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 47 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
27 ஆண்களும், 20 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது.
பொருளாதார மத்திய நிலையங்கள் நாளை முதல் திறப்பு
பயணக் கட்டுப்பாடு நாளை தளர்த்தப்படவுள்ள நிலையில் பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை (21) முதல் திறக்கப்படவுள்ளன.
இதனடிப்படையில் தம்புள்ளை, தம்புத்தேகம, நாரஹேன்பிட்ட, கெப்பிட்டிபொல, இரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் சுகாதார வழிகாட்டல்களுடன் திறக்கப்படவுள்ளன.
சுகாதார...
கடும் கட்டுப்பாடுகளுடன் பயணத்தடை நாளை தளர்வு! மாகாணம் தாண்ட தடை!!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு நாளை காலை 4 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.
பயணத்தடை தளர்த்தப்படும் காலப்பகுதியில் நகர்ப்பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். காவல்துறை ரோந்து நடவடிக்கையும் இடம்பெறும்.
பயணத்தடை தளர்த்தப்பட்டாலும்...
தெமட்டகொட சுகாதார பிரிவில் மேலும் 26 பேருக்கு வைரஸ் தொற்று!
தெமட்டகொட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 24 மணிநேரத்துக்குள் மேலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ,...
ஏறாவூர் சம்பவம் – குவியும் கண்டனங்கள்! படையினருக்கு இடமாற்றம்!
மட்டக்களப்பு, ஏறாவூர் சம்பவம் தொடர்பில் இரு இராணுவ அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பயணக்கட்டுப்பாட்டை மீறினர் என்ற குற்றச்சாட்டுக்காக ஏறாவூர் பகுதியில் சிலரை தரையில் முழந்தாளிட வைத்து இராணுவத்தினர் தண்டனை...
மொட்டு கூட்டணிக்குள் மோதலை தவிர்க்க ‘இருமுனை’ சந்திப்புகள்!
ஆளுங்கட்சியின் முக்கிய இரு கூட்டங்கள் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெறும் இக்கூட்டங்களில் தீர்க்கமான சில முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன...
22 இல் பிரேரணை கையளிப்பு! 23 இல் சபைக்கு வருகிறார் ரணில்!!
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஜுன் 22 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இவ்விவகாரத்தை அவசர விடயமாகக்கருதி விரைவில் விவாதத்துக்கு உட்படுத்துமாறு சபாநாயகரிடம், ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுக்கவுள்ளது.
அதேவேளை,...





