A/L பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?
2021 கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதில் தாமதம் ஏற்படக்கூடும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் COVID – 19 தொற்று நிலைமையினால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும்.
தற்போதைய...
‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 33,949 பேர் கைது’
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் ஆயிரத்து 356 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரை அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டில் 33 ஆயிரத்து 949 பேர்...
பிரியா-நடேஸ் குடும்பம் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து விடுதலை!
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா- நடேஸ் குடும்பத்தினரின் நீண்ட போராட்டத்திற்கு சாதகமான பதிலொன்று கிடைத்துள்ளது. ஆனால் அவர்களது நிரந்தர எதிர்காலம் குறித்த முடிவு எதுவும் வெளியாகவில்லை.
குறித்த குடும்பம் கிறிஸ்மஸ்...
‘சஜித் பக்கம் தாவிய குட்டி யானைகள் மீண்டும் சிறிகொத்த திரும்பின’
ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து சஜித் அணி பக்கம் தாவிய உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களில் 16 பேர் மீண்டும் ஐ.தே.கவுடன் சங்கமித்துள்ளனர்.
கம்பளை நகரசபை உறுப்பினர்கள் 10 பேரும், கண்டி மாநகரசபை உறுப்பினர்கள் மூவரும், உதபளாத்த பிரதேச சபை...
மொட்டு கூட்டணிக்குள் முறுகல் – அவசரமாக நாடு திரும்புகிறார் பஸில்!
அமெரிக்கா சென்றுள்ள பஸில் ராபக்ச எதிர்வரும் 23 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருந்த பஸில் ராஜபக்ச, ஜுலை நடுப்பகுதியிலேயே நாடு...
‘பின்வாங்கவில்லை – நிச்சயம் பதிலடி கொடுப்பேன்’ – சாகர சூளுரை!
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாடு திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத காரணத்தால் குறித்த ஊடகவியலாளர்...
ஒரே நாளில் 32 ஆண்களும், 25 பெண்களும் கொரோனாவால் பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் ஜுன் 13 ஆம் திகதி மாத்திரம் 57 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன.
32 ஆண்களும், 25 பெண்களுமே இவ்வாறு பலியாகியுள்ளனர.
இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...
‘பஸில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது’
பஸில் ராஜபக்ச நாட்டில் இருந்திருந்தால் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு இடமளித்திருக்கமாட்டார். எரிபொருட்களின் விலை உயர்வு மக்களை பாதிப்படையச் செய்துள்ளது. கொழும்பில் இருந்து தீர்மானம் எடுப்பவர்களுக்கு இது தெரியாது. மக்களோடு மக்களாக வாழும் எமக்குதான்...
பஸ் கட்டணம் உயருமா? வெளியானது புதிய அறிவிப்பு!
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் பஸ் கட்டணம் ஒரு ரூபாவினால்கூட அதிகரிக்கப்படமாட்டாது - என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அனுமுகம தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல...
கம்மன்பிலவுக்காக பொங்கியெழுந்த பங்காளிகள் – கூட்டறிக்கையும் வெளியானது
" எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவே முடிவெடுத்திருந்தது. இந்நிலையில் குறித்த முடிவை வலுசக்தி அமைச்சர் கம்மன்பிலமீது மட்டும் திணித்து வீண் பிரச்சினையை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சாகர...












