மற்றுமொரு யுவதியும் வன்புணர்வு? ரிஷாட்டின் மச்சான் கைது!

0
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரன் ( ரிஷாட்டின் மச்சான்) கைது செய்யப்பட்டுள்ளார். ரிஷாட்டின் வீட்டில் தீ காயங்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின்...

ரிஷாட்டின் மனைவியும், புரோக்கர் பொன்னையாவும் கைது!

0
ரிஷாட் பதியுதீனின் மனைவி ஆயிஷா (வயது 46) மற்றும் அவரின் தந்தை மொஹமட் ஷெஹாப்தீன் (வயது 70) ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியை வேலைக்கு அமர்த்திய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கைது இடம்பெற்றுள்ளது. அத்துடன், டயகம...

கொரோனாவால் மேலும் 25 ஆண்களும், 17 பெண்களும் பலி

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 42 பேர் நேற்று (21) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 25 ஆண்களும், 17 பெண்களுமே இவ்வாறு...

புரோக்கர் பொன்னையாவுக்கே சம்பள பணம் வந்துள்ளது – திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

0
" ஹிஷாலினியை சந்திப்பதற்கு அவரின் தாய் நான்கு தடவைகள் கொழும்பு சென்றுள்ளார். இரு தடவைகள் ரிஷாட்டின் வீட்டுக்கு அருகிலேயே சென்றுள்ளார். எனினும், சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஹிஷாலினி புத்தளம் சென்றுள்ளார் எனக் குறிப்பிட்டு...

விசாரணைகள் திசைதிருப்படுகின்றன – ஹிஷாலினியின் தாய் குற்றச்சாட்டு

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் திசைதிருப்பப்படுவதாக ஹிஷாலியியின் தாய் ரஞ்சனி குற்றஞ்சாட்டியுள்ளார். மரணத்துக்கான காரணம் தொடர்பில் ஆராயாமல், வேறு கோணத்தில்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காமல் திருத்தம் செய்ய பரிந்துரை

0
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று முன்தினம் (20) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு ஆணைக்குழு...

ஹிஷாலினி மரணத்தின் மர்மம் உடன் கண்டறியப்பட வேண்டும்!

0
"முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்த ஹிஷாலினி யூட்குமார் என்னும் 16 வயதான மலையகச் சிறுமியின் மரணம் எம் எல்லோரது மனங்களையும் பாதித்துள்ளது. அச்சிறுமியின் மரணத்துக்குப்...

‘டயகம சிறுமி மரணம்’ – கையடக்கத் தொலைபேசியில் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளனவா?

0
பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து மர்மமான முறையில் தீப்பிடித்து உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...

டயகம சிறுமி விவகாரம் – தரகரிடம் இன்று விசாரணை முன்னெடுப்பு

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்புரிந்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த 16 வயது சிறுமியான ஹிஷாலினி தொடர்பில் இன்றும் வாக்கு மூலம் பதிவுச்செய்யப்படவுள்ளது. இதன்படி சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்ற தரகரிடம்...

இரு தரப்பு சந்திப்பு மீண்டும் ஒத்திவைப்பு

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் நேற்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ளது. ஆளுங் கூட்டணிக்குள் சுதந்திரக்கட்சிக்கு புறக்கணிப்பு இடம்பெறுவதாக சுதந்திரக்கட்சி...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...