நாட்டில் மேலும் 1,780 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
நாட்டில் மேலும் ஆயிரத்து 780 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது.
‘எரிபொருள் விலை உயர்வு’ – நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்க முடிவு!
எரிபொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மையமாகக்கொண்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளது.
நேற்றிரவும் இன்று காலையும் நடைபெற்ற கட்சியின் உள்ளக கலந்துரையாடல்களில்...
எரிபொருள் விலையில் மீள் திருத்தம்? அமைச்சரவை இன்று ஆராயும்!
அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலையை மீள திருத்துவதற்கான சாத்தியப்பாடு உள்ளதா என்பது தொடர்பில் அரசு தீவிர கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (14) மாலை 5 மணிக்கு நடைபெறும் அமைச்சரவைக்கூட்டத்தின்போது...
‘வெள்ளம்’ – கர்ப்பிணி மனைவியை தூக்கிக்கொண்டு 11 கி.மீ. நடந்த கணவன்
நாட்டில் கடந்தவாரம் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலை நிலவியது. பல இடங்கள், வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின. காலி மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
காலி, இனிதும பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்ணொருவருக்கு சிகிச்சைக்காக வைத்தியசாலை செல்லவேண்டியிருந்தது....
சாகர காரியவசத்துக்கு அதிகாரம் வழங்கியது யார்? கூட்டணிக்குள் சர்ச்சை!
"எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான முடிவை வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவே எடுத்தது. ஜனாதிபதி மற்றும் பிரதமரை பாதுகாக்கவே, நெருக்கடியான நிலையிலும் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை நான் சுயமாக முன்வந்து விடுத்தேன்....
மேல் மாகாணத்தில் 1,362 பேருக்கும், இரத்தினபுரியில் 322 பேருக்கும் கொரோனா
மேல் மாகாணத்தில் மேலும் ஆயிரத்து 39 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 338 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 362 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 339 பேரும் வைரஸ்...
இன்றும் மழை – இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி இன்று பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதேவேளை, நிலவும் மழையுடனான வானிலையால் இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய...
நீரிழ் மூழ்கி இரு இளைஞர்கள் பலி!
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
எட்டு இளைஞர்கள் நீராடுவதற்கும் சென்றுள்ளனர். இதில் 15 மற்றும் 17 வயதுகளுடைய இரு இளைஞர்களே நீரில் மூழ்கி...
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 1,198 பேர் கைது!
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் ஆயிரத்து 198 பேர் கடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைக்கு வந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அச்சட்டத்தைமீறிய...
‘பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து ஆராய்வு’
கொவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது பிள்ளைகளின் நோய்கள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிய குழந்தை மருத்துவர்களின் உதவியை பெறுமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ச,கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பாடசாலைகளை...











