வெள்ளத்தில் சிக்கிய வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கும் உதவி 25,000 ரூபாவாக அதிகரிப்பு
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக வெள்ளத்தில் சிக்கிய வீடு அல்லது சொத்துக்களை சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் உதவித் தொகையை10,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக அதிகரிக்க நிதி...
“இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!”
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பீட்ரோ, லவ்வர்ஸ்லீப், சமர்ஹில், கந்தப்பளை, கொங்கோடியா, எஸ்கடையில், செஞ்சோன் உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (02) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும்...
இலங்கைக்கு சர்வதேச மனிதாபிமான உதவிகள்
இலங்கைக்கு சர்வதேச மனிதாபிமான உதவிகள்
- பல உலகத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் தமது அனுதாபத்தை தெரிவித்ததோடு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாக அறிவிப்பு
நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்து, இலட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்த டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து...
கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!
நாட்டில் நிலவிய பாதகமான வானிலையுடன் நடத்த இயலாத கல்விப் பொதுத் தாதர பத்திர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி...
இக்கட்டான நேரத்தில் இந்தியா பெற்றுத் தரும் ஆதரவுகளுக்கு நன்றி!
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கையின் நெருங்கிய நண்பராக எம்மோடு சேர்ந்து உயிர்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் மகத்தான பங்களிப்பை ஆற்றியமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...
நுவரெலியா மாவட்டத்தில் 77 பேர் உயிரிழப்பு: 73 பேர் மாயம்!
சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 73 பேர் காணாமல் போயுள்ளனர் என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் துசாரி தென்னகோன் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் இன்று 02.12.2025...
31 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கியது நுவரெலியா நகரம்! நால்வர் உயிரிழப்பு!!
31 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கியது நுவரெலியா நகரம்! நால்வர் உயிரிழப்பு!!
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 9 பேர் வரை உயிரிழந்துள்ளமை...
சீரற்ற காலநிலை: ஜனாதிபதி விடுத்துள்ள அவசர பணிப்பு!
அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதால், உயிரிழப்புகளைத் தடுக்கவும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாக தலையிடுமாறு அனர்த்தங்களால் பாதித்த மற்றும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில்...
சீரற்ற காலநிலையால் 31 பேர் பலி: 14 பேர் மாயம்!
சீரற்ற காலநிலையால் 31 பேர் பலி: 14 பேர் மாயம்!
நாட்டில் நிலவும் அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் கடந்த 17 ஆம் திகதி முதல் இதுவரையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்...
மீனவர்கள் பிரச்சினை தீர்க்கப்படும்: அத்துறை கட்டியெழுப்படும்!
இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அவர்களை நாம் நிச்சயம் பாதுகாப்போம். அதேபோல கடல்வளங்களை பாதுகாப்பதற்கும், ஏற்றுமதியை நோக்கி நகர்வதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்...













