அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ – வியட்நாம் தூதுவர் சந்திப்பு!
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்தா ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதர் திருமதி டிரின் தி டாம் (Trinh Thi Tam) ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நேற்று பிற்பகல்...
வடமேற்கு நைஜீரியாவில் ஐ.எஸ். இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்!
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளது.
வடமேற்கு நைஜீரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த தாக்குதலை அமெரிக்கா தொடங்கியது.
அவர்கள் பல...
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி கோரி பேரணி
படுகொலை செய்யப்பட்ட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் படுகொலைக்கு நீதி கோரும் பேரணி என்பன மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றுள்ளன.
2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில்,...
ரணில், சஜித் ஒன்றிணைந்தால் தமிழ்க் கட்சிகளும் கூட்டணிக்குள் வரும்!
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் ஒன்றிணைந்த பின்னர் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் அந்த அணியில் இணையும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய...
மரக்கறி விலைப்பட்டியல் (26.12.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மனசாட்சி குறித்து என்பிபி கதைப்பது நகைப்புக்குரியது!
தேசிய மக்கள் சக்தியினர் மனசாட்சி பற்றி கதைப்பது நகைப்புக்குரிய விடயமாகும் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பு மாநகரசபையில் உள்ள உறுப்பினர்கள் மனசாட்சியின் பிரகாரம் செயல்பட...
மீண்டும் கொழும்பில் குடியேறினார் மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் கொழும்பில் குடியேறியுள்ளார் என தெரியவருகின்றது.
நுகேகொடை மிரியான பகுதியிலேயே அவர் குடியேறியுள்ளார் என சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல் நடவடிக்கை, இராஜதந்திர சந்திப்புகள் மற்றும் மருத்துவ சிகிச்சை...
தேசிய பாதுகாப்பு தினம் 2025 தொடர்பான முக்கிய அறிவிப்பு
இந்த ஆண்டின் "தேசிய பாதுகாப்பு தின" நிகழ்வு சுனாமி பேரழிவினால் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதுடன், அண்மையில் நாட்டில் ஏற்பட்ட 'தித்வா' புயலினால் உயிரிழந்தவர்களையும் நினைவு கூறும் வகையில் நாட்டில் அனைத்து, மாவட்டங்களிலும் மாவட்ட...
சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் கட்சியை கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா...













