கொரோனா சிகிச்சை நிலையத்தில் கொள்ளை – மஸ்கெலியாவாசி உட்பட நால்வர் கைது!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் பூரணமாக குணடைந்த நால்வர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை புனானி கொரோனா சிகிச்சை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மின் உபகரணங்கள் உட்பட மேலும் சில பொருட்களை கொள்ளையடித்துச்செல்ல முற்பட்டவேளையிலேயே...

75 ஆவது பட்ஜட்டிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏமாற்றம்!

0
75ஆவது வரவு - செலவுத் திட்டத்திலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற...

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் பதவி சம்பிக்கவுக்கு?

0
ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விலகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் அவருக்கு புதிய பதவியொன்று வழங்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. இதன்படி அவர் ஐக்கிய...

32,790 பேருக்கு கொரோனா – 8,845 பேர் சிகிச்சையில் – 152 பேர் உயிரிழப்பு!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (13) 29 ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 139 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை) மினுவாங்கொட கொத்தணிமூலம்...

கொழும்பு கிங்ஸ் அணிக்கு ஏமாற்றம் – இறுதி போட்டிக்குள் நுழைந்தது காலி அணி!

0
லங்கா பிரிமியர் லீக் தொடரின் முதலாவது அரையிறு ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ் அணி, இரண்டு விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது. கொழும்பு கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற காலி கிளாடியேட்டர்ஸ் அணி...

நாட்டில் இன்று மாத்திரம் 650 பேருக்கு கொரோனா தொற்று!

0
நாட்டில் மேலும் 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாத்திரம் 650 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது. 2 ஆவது...

‘நுவரெலியா மாவட்டத்தில் கோப்பி பயிர்செய்கையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு’

0
நுவரெலியா மாவட்டத்தில் கோப்பி பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (13) நடைபெற்றது. இதன்போது கோப்பி பயிர்ச்செய்கையை நுவரெலியா மாவட்டத்தில் எவ்வாறு அபிவிருத்தி...

நாட்டில் மேலும் 515 பேருக்கு கொரோனா தொற்று!

0
நாட்டில் மேலும் 515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொத்தணிமூலம் 368 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணிமூலம் 147பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 650 ஆக...

‘கொரோனாவுக்கான உள்ளூர் சிகிச்சை, மருந்து குறித்து பிரதமர் பிறப்பித்துள்ள கட்டளை’

0
கொவிட்-19 இற்காக தேசிய மட்டத்தில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறை மற்றும் ஒளடதங்களை விஞ்ஞான ரீதியில் உறுதிபடுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு   பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தேசிய ஆராய்ச்சி சபைக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன்படி கொழும்பு பல்கலைக்கழகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட...

பம்பலப்பிட்டியவில் கரையொதுங்கிய ஆணின் சடலம்!

0
கொழும்பு, பம்பலப்பிட்டிய கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று (13) பகல் கரையொதுங்கியுள்ளது. கடலில் நீராடசென்றவேளை இவர் உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கான வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் பணி இடம்பெற்றுவருகின்றது....

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...