மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 124 பேருக்கு கொரோனா!
மினுவாங்கொட கொத்தணி பரவல் - மேலும் 124 பேருக்கு கொரோனா!
‘எங்குசென்றிருந்தாலும் உண்மையை சொல்லுங்கள்’ – பிரதி பொலிஸ்மா அதிபர் கோரிக்கை
'எங்குசென்றிருந்தாலும் உண்மையை சொல்லுங்கள்' - பிரதி பொலிஸ்மா அதிபர் கோரிக்கை
பாடசாலையில் பரிசோதனை : 101 பேருக்கு கொரோனா தொற்று இல்லை…!
பாடசாலையில் பரிசோதனை : 101 பேருக்கு கொரோனா தொற்று இல்லை...!
மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுடைய பெண்ணின் மகளின் பாடசாலையில் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர்...
மோட்டர் வாகனத் திணைக்கள நாரஹேன்பிட்டி, வெஹஹெர அலுவலகங்களுக்கு பூட்டு
மோட்டர் வாகனத் திணைக்களத்தின் நாரா`னன்பிட்டி, வெஹஹெர அலுவலகங்கள் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
திவுலப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 701...
திவுலப்பிட்டிய ஊழியர்களில் மேலும் 139 பேருக்கு கொவிட் தொற்று
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 139 ஊழியர்கள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
அவர்களுடன் இன்றுமட்டும் 582 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்த 708 பேருக்கு...
கம்பஹா மாவட்டத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே ஊரடங்கு!
கம்பஹா மாவட்டத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே ஊரடங்கு!
கம்பஹா மாவட்டத்தில் மேலும் 12 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு!
கம்பஹா மாவட்டத்தில் மேலும் 12 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு!
‘நுவரெலியாவில் இருந்து மாலைதீவுக்கு மரக்கறி ஏற்றுமதி’ – தூதுவருடன் ஜீவன் பேச்சு!
'நுவரெலியாவில் இருந்து மாலைதீவுக்கு மரக்கறி ஏற்றுமதி' - தூதுவருடன் ஜீவன் பேச்சு!
‘சிலோன் டீயை அழிக்கும் முள்ளுத்தேய்காய்’ – சபையில் வேலுகுமார் கேள்வி
'சிலோன் டீயை அழிக்கும் முள்ளுத்தேய்காய்' - சபையில் வேலுகுமார் கேள்வி
கம்பஹா பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு
கம்பஹா பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு



