தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்: மொட்டு கட்சி வலியுறுத்து!
"நாட்டின் தேசிய பாதுகாப்பானது புலிகள் அமைப்பு இருந்த காலத்தைவிடவும் பயங்கரமானதொரு நிலைக்கு சென்றுள்ளது. ஜே.வி.பி. கிளர்ச்சி இடம்பெற்ற 88,89 காலப்பகுதியை நோக்கி தேசிய பாதுகாப்பு நகர்ந்துக்கொண்டிருக்கின்றது."
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர்...
சர்வதேச விசாரணைகளுக்கானசாட்சியமே செம்மணிப் புதைகுழி
"ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளுக்கோ, போர்க்குற்றங்களுக்கோ முள்ளிவாய்க்காலை மட்டும் சாட்சியமாகக் கொள்ள முடியாது. ஆனால், இலங்கை சுதந்திரமடைந்ததாகச் சொல்லப்படும் 1948களிலிருந்து இன்று வரை ஈழத்தமிழர்கள் மீது பௌத்த மேலாதிக்கவாதிகளால் புரியப்பட்ட மிக மோசமான படுகொலைகளுக்கான...
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இரு நாள்கள் கவனவீர்ப்பு!
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு
எதிராக இரு நாள்கள் கவனவீர்ப்பு!
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு
யாழ். தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து இலங்கை இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக் கட்டடத்துக்கு எதிராக நாளையும்,...
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஜனாதிபதி பணிப்பு
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஜனாதிபதி பணிப்பு
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாய இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை (IRD) பலப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன்...
செம்மணியில் மேலும் நான்கு எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது 4 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 56...
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அவசியம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1, 700 ருபா வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் இதுவரை 1300 ரூபாவுக்கு மேல் சம்பளம் வழங்கப்படவில்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...
உத்தேச கல்வி சீர்திருத்தங்களை யதார்த்தமாக்குவதற்கு நிறுவனக் கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும்
உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு, முழு கல்வி முறையின் வசதிகளையும் மேம்படுத்தும் அதே வேளையில், நிறுவனக் கட்டமைப்பையும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
உத்தேச புதிய கல்வி சீர்திருத்த...
14 நாடுகளுக்கு கூடுதல் வரி: ட்ரம்ப் கைச்சாத்து!
ஜப்பான், தென் கொரியா உட்பட 14 நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விகிதத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.
உலகின் பல நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பதாகக் கூறி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
ட்ரம்புக்கு நோபல் பரிசு: இஸ்ரேல் பரிந்துரை!
அமைதி மற்றும் பாதுகாப்புக்கான டிரம்பின் முயற்சியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார். அத்துடன், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்து உள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கான தகுதி,...













