ரணிலிடம் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு!
ரணிலிடம் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு!
இலஞ்ச, ஊழல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுமார் 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
முற்பகல் 9.15 மணியளவில் மேற்படி...
காசாவில் மீண்டும் தீவிரமடையும் போர்!
காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர்...
டிசம்பரில் சஜித் ஜனாதிபதியா? ஆளுங்கட்சி பதிலடி!
ரணில் ஆகஸ்ட்டில் ஜனாதிபதியாவாராம். சஜித் டிசம்பரில் ஜனாதிபதி பதவிக்கு வருவாராம். உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் எதிரணிகளின் தோல்வியையே மேற்படி அறிவிப்புகள் வெளிப்படுத்துகின்றன என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் பிரதமர் மேலும்...
பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை!
பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை!
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து ஷோயப் அக்தரின் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று...
குட்டி தேர்தல்: பதுளையில் 712,401 வாக்காளர்கள்: 576 வாக்குச் சாவடிகள்!
2025 ஆம் ஆண்டின் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக பதுளை மாவட்டத்தில் இருந்து 7 லட்சத்து 12 ஆயிரத்து 401 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதுடன்...
பதுளையில் பாடசாலை அதிபர் சடலமாக மீட்பு!
பதுளை, அலுகொல்ல-கந் வீதியிலிருந்து பாடசாலை அதிபரொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹாலிஏல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் சார்னியா தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவின் அதிபராக...
காஷ்மீர் எல்லையோர கிராமத்தில் பதுங்கு குழிகளை தயார் செய்யும் மக்கள்!
பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் உள்ள பதுங்கு குழிகளை அப்பகுதி மக்கள் தயார் செய்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள்...
9,458 பரீட்சார்த்திகள் 3 பாடங்களிலும் A சித்தி !
2024 கபொத உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மொத்த பரீட்சார்த்திகளில் 19 ஆயிரத்து 244 பேர் 3 பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளனர்.
பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரால் கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போதே இந்த...
கனடாவில் 11 பேர் பலி: பயங்கரவாத தாக்குதலா?
கனடாவில் சாலையில் நடந்த இசைத் திருவிழாவின்போது, கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார் ஏற்படுத்திய விபத்தில் 11 பேர் பலியாகினர்.
வட அமெரிக்க நாடான கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள சாலையில் நேற்று முன்தினம் இரவு...













