இலங்கையில் முதன்முறையாக MoJo ஊடகவியல் விழா!

0
இலங்கையில் முதன்முறையாக மொபைல் ஊடகவியல் மற்றும் டிஜிட்டல் கதைகூறலுக்கென மாபெரும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள் நிகழ்வான MoJo Lanka விழாவை அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவர் அமைப்பு (USAID) மற்றும் சர்வதேச...

நாடாளுமன்றில் 50 வீத ஆதரவு இல்லையா? ஜனாதிபதியின் கருத்துக்கு சஜித் பதிலடி – சவாலும் விடுப்பு!

0
உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கு அச்சமெனில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள். முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து...

3 வருடங்களுக்குள் 1,073 சட்டவிரோத துப்பாக்கிகள் STF ஆல் கைப்பற்றல்!

0
இலங்கையில் கடந்த 3 வருடங்களில் விசேட அதிரடிப்படையினரால் ஆயிரத்து 73 சட்டவிராேத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி. சஞ்சீவ...

வெளிவிவகார அமைச்சருடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்

0
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று(06) கொழும்பில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் சுற்றுலா, மீன்வளத்துறை, கனிம மணல் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும்...

” பாடசாலை மாணவர்களுக்கு மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கும்போது பெற்றோரின் தகவல்களை உள்ளிட வேண்டாம்”

0
பாடசாலை மாணவர்களுக்காக மின்னஞ்சல் (E-mail) கணக்குகளை உருவாக்கும்போது பெற்றோரின் தகவல்களை உள்ளீடு செய்யாது மாணவர்களின் சரியான வயது உள்ளிட்ட தகவல்களை வழங்குமாறு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை...

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபைக்கு அறிவிப்பு

0
அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட “ஊழல் எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

இலங்கைக்குக் கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சாவுடன் மூவர் தமிழகத்தில் கைது

0
தமிழகத்தின் முத்துப்பேட்டை கடலோரப் பகுதியில் 300 கிலோகிராம் கஞ்சாவை இலங்கைக்குக் கடத்த முயன்ற மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடலோர பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக திருவாரூர் மாவட்ட கியூ பிரிவு...

திருமலை – கண்டி பிரதான வீதியில் கோர விபத்து! – இருவர் பலி – மூவர் காயம்

0
திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் கனரக வாகனத்துடன் ஹயஸ் வான் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் மூவர் காயமடைந்துள்ளனர். இந்தக் கோர விபத்து இன்று காலை அலுத்ஒயா, சிங்ககம...

கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

0
கோழி இறைச்சியினை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் சுஜிவ தம்மிக இதனை தெரிவித்துள்ளார். சுஜிவ தம்மிக மேலும் கருத்து...

இலங்கையில் பொலித்தீன் தடை இன்று முதல் தீவிரம்

0
இலங்கையில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த...

மசாஜ் நிலையத்தில் சேவையாற்றிய இரு பெண்களுக்கு எயிட்ஸ்: 53 மசாஜ் நிலையங்களுக்கு பூட்டு!

0
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 53 மசாஜ் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். “ நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ...

உலக அழகி போட்டியில் முதன்முறையாக சவூதி பெண் பங்கேற்பு

0
முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்க உள்ளது. முதல் முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப்...

பாடலுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!

0
சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை “ஐயோ சாமி” என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலக வென்றுள்ளார். இந்த விருதைப் பெற்றுக்...

கொல்கத்தா நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்புக்கு அமோக வரவேற்பு!

0
இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில் நடைபெறும் நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்பான இரதிகூத்து மற்றும் பாய் பாய் பங்கலா என்பன அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில், மாநில கலாசார அமைச்சின் வழிகாட்டலில்...