பதவி நீக்கும் பிரேரணைக்கு சஜித் அணி ஆதரவா?
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையில் 115 எம்.பிக்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
அதேவேளை, பொலிஸ்மா அதிபரை பதவி நீக்குவதற்குரிய பிரேரணை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி...
14 வயது சிறுமியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்: யாழில் கொடூரம்
யாழ்ப்பாணத்தில் மின் கம்பத்தில் சிறுமியை கட்டி வைத்து தாக்கி, சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை கைது செய்வதற்கு மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குடத்தனை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், தனது...
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
நியூஸிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.7 ஆக பதிவானது. இதையடுத்து நிலநடுக்கம் உணரப்பட்ட சவுத்லாந்து மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு...
தேசபந்து தென்னகோனை பதவி நீக்ககோரும் பிரேரணை இன்று கையளிப்பு
கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்ககோரும் பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களால் இன்று மதியம், மேற்படி பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இது பௌத்த நாடு: வடக்கில் விகாரையொன்றில் புண்ணிய நிகழ்வை செய்ய முடியதா?
தமிழ் இனவாத வன்முறை கும்பலின் போராட்டத்தையடுத்து திஸ்ஸ விகாரையிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கு உத்தரவிட்டது யார்? வடக்கு பிரிவினைவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதா?
இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள்...
கனடா தேர்தலில் இந்தியா, சீனா தலையிடக்கூடும்: உளவு பிரிவு எச்சரிக்கை!
தமது நாட்டு தேர்தலில் சீனாவும், இந்தியாவும் தேர்தலில் தலையிட முயற்சிக்கக்கூடும் என கனடா உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவின் மற்றொரு மாகாணமாக கனடாவை சேர்க்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்து வரும்...
யாழில் 38 ஆண்டுகளுக்கு பிறகு தீயுடன் சங்கமமான தாய், மகன் உடல்கள்!
1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உடல்கள் நீதிமன்ற அனுமதிபெற்று மீள எடுக்கப்பட்டு நேற்று சமய முறைப்படி தகனக்...
மரக்கறி விலைப்பட்டியல் (25.03.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
புதிய அரசியலமைப்பை விரைவில் இயற்றவும்!
" இனங்களுக்கிடையிலான நம்பிக்கையின்மை விரைவில் களையப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பு விரைவில் இயற்றுவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்." என்று முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.
தேசபிதா டி.எஸ். சேனாநாயக்கவின் 73 ஆவது நினைவு தின...













