இராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்தார் சஜித்!
தமது கட்சியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கரின் பதவி துறப்பு கடிதத்தை கட்சி ஏற்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற...
காசாவை கைப்பற்றுவோம்: இஸ்ரேல் சூளுரை!
ஹமாஸ் அதிகாரத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் இஸ்ரேல் காசாவைக் கைப்பற்றும் என என இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.
' காசாவில் ஹமாஸ் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துகிறது. காசாவை விட்டு...
விளையாட்டுத்துறை அமைச்சு வசமாகும் நோர்வூட் மைதானம்!
நுவரெலியா நோர்வூட் மைதானத்தை விளையாட்டுத்துறை அமைச்சுக்கு பொறுப்பாக்குவதற்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம். சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் 2022 முதல் 2024 ஆண்டுக்கான நிதி நிலைமைகள் கணக்காய்வு செய்யப்படுகிறது என்று பெருந்தோட்ட மற்றும் சமூக...
மரக்கறி விலைப்பட்டியல் (20.03.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பட்டலந்த அறிக்கையை வைத்து ரணில்மீது கைவைக்க முடியாது!
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக படிக்காதவர்களே அதில் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். எனவே இவர்களால் ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையையும் நீக்க முடியாது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும்...
இன்று வேட்பு மனு ஏற்பு: ஏப்ரல் 26 தேர்தல்?
336 உள்ளுராட்சிசபைகளுக்குரிய தேர்தல் திகதி இன்று மதியம் தேர்தல் ஆணைக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
உள்ளுராட்சிசபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நேற்று மதியத்துடன் நிறைவுபெற்றது.
இந்நிலையில்இன்று வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும். நண்பகல் 12 மணியுடன் வேட்புமனு ஏற்பு நிறைவுபெறும்....
மஹிந்தவின் மனு நிராகரிப்பு!
தமது பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
முறையான மதிப்பீட்டின்றி தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் தமது அடிப்படை மனித...
குட்டி தேர்தலில் மாத்தளையில் களமிறங்கும் ஜேர்மன் பெண்!
மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜேர்மன் நாட்டுப் பெண் ஒருவர் களமிறங்குகிறார்.
இந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்பாளராக கலேவெல பிரதேச...
தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்!
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்...
தேசபந்துவின் வீட்டிலிருந்து 1009 மதுபான போத்தல்கள் மீட்பு!
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1009 மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த தகவலை வெளியிட்டார்.
795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும், 214...













