ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவராக பாரத் அருள்சாமி
ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையில் கூடியது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதான பங்காளிக் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி...
மரக்கறி விலைப்பட்டியல் (23.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
யாழில் காய்ச்சலால் குடும்பஸ்தர் மரணம்
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சாவடைந்தார்.
இவர் நான்கு தினங்களாகக் காய்ச்சலினால்...
செல்பி எடுக்க முயன்ற தாயும் மகளும் ரயிலில் மோதி உயிரிழப்பு
அனுராதபுரம் ரயில் நிலையத்துக்கு அருகில் கைத்தொலைபேசியில் 'செல்பி' எடுக்க முற்பட்ட தாயும் மகளும் ரயில் மோதி பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த மகளும் தாயுமே...
அட்டன் பஸ் விபத்தில் உயிரிழந்தோர் விபரம்…..! காயமடைந்த எழுவர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றம்!
அட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று அட்டன் மல்லியப்பு பகுதியில் (21) வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்தவர்களில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...
வவுனியாவில் அதிக பனிமூட்டம் – வாகனச் சாரதிகள் பெரும் சிரமம்
வவுனியாவில் அண்மைய நாட்களை விடவும் இன்று சற்று அதிக பனிமூட்டமாகக் காணப்பட்டது.
கடும் பனிமூட்டம் காரணமாகப் போக்குவரத்தை மேற்கொள்வதில் வாகனச் சாரதிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக ஏ - 9 வீதி மற்றும் மன்னார்...
லுணுகலையில் கசிப்பு உற்பத்தி செய்தவர் கைது!
கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
34 வயதுடைய யப்பாம மேற்பிரிவு கீனாகொட லுணுகலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு உள்ளதாக பொலிஸார்...
புதிய அரசமைப்பு நிச்சயம் இயற்றப்படும்: அரசாங்கம் உறுதி!
புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். இது விடயத்தில் அரசாங்கம் எவ்விதத்திலும் பின்வாங்காது என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நாட்டில்...
அரசியலில் கடந்து வந்த பாதை: புத்தகம் எழுதும் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), தனது அரசியல் வாழ்க்கை தொடர்பான சுயசரிதையொன்றை எழுதும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
1973ம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தின் பியகம தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக ரணில் விக்ரமசிங்க,...
மரக்கறி விலைப்பட்டியல் (22.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













