குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது குறித்து முடிவில்லை!
குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
" குரங்கு உள்ளிட்ட விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான...
பார் லைசனுக்கு பரிந்துரைத்தவர்களின் பெயர்களை உடன் வெளியிடுக: சுமந்திரன் மீண்டும் வலியுறுத்து
கடந்த அரசால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைச் சிபாரிசு செய்தவர்களின் பெயர்ப் பட்டியலைத் தற்போதைய அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி...
மியன்மார் அகதிகளுடன் முல்லைத்தீவில் கரையொதுங்கிய படகு!
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டுப் படகு ஒன்று இன்று கரையொதுங்கியுள்ளது.
அந்தப் படகில் 102 மியன்மார் நாட்டுப் பிரஜைகள் உள்ளனர் எனவும், இதில் 35 பேரளவில் சிறுவர்கள் எனவும், கர்ப்பிணித்தாய்மார்கள்,...
சஜித்தின் சான்றிதழ்களை ஆராய வேண்டும்!
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் நேற்று காண்பித்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்களையும்,...
கம்பளையில் மின் கம்பத்துடன் மோதி லொறி விபத்து: ஒருவர் காயம்
கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கம்பளை நிதாஸ் மாவத்த பகுதியில் லொறியொன்று மின் கம்பத்துடன் மோதி இன்று விபத்துக்குள்ளானது.
பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள கொங்ரீட் மின் கம்பத்துடனேயே மோதியுள்ளது.
இதனால் மின்சார தூண் இரண்டாக...
உள்ளாட்சி தேர்தலில் மலையகத்தில் களமிறங்கும் அர்ச்சுனா அணி!
உள்ளாட்சிசபைத் தேர்தலில் மலையகத்திலும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
" உள்ளாட்சிசபைத் தேர்தலில் வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்ல மலையகத்தக்கும் வருவோம்." - என்று தனது முகநூல் பக்கத்தில் அர்ச்சுனா பதிவிட்டுள்ளார்.
உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் உப்பு உற்பத்தி நாட்டின் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கும் நிலவும் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்காக போதுமானதாக அமைவதுடன், உப்பு...
நாட்டைக் காட்டிக்கொடுக்கும் வகையில் இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை
“நாட்டைக் காட்டிக்கொடுக்கும் வகையில் இந்தியாவுடன் எதுவித ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய...
பிரதமர் மோடிக்கு தமிழரசுக் கட்சி நன்றி தெரிவிப்பு
"இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்த சமயம் இந்தியப் பிரதமரோடு சேர்ந்து கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக...











