யாழில் எலிக்காய்ச்சலால் இதுவரை 99 பேர் பாதிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
எலிக்காய்ச்சல் பரவல் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று...
ஜனாதிபதி புத்தகயாவில் தரிசனம்
ஜனாதிபதி புத்தகயாவில் தரிசனம்
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) காலை புத்தகயாவிற்கு சென்று சித்தார்த இளவரசர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள மகாவிகாரை மற்றும் ஸ்ரீ மகா...
மின் கட்டணத்தை 11 வீதத்தால் குறைக்க முடியும்
தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் 11 வீதத்தால் மின் கட்டணத்தைக் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலைகளையும் மேலும் குறைக்க முடியும் என ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள...
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும்!
பார் போமிட் வழங்குவதற்குச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியது போன்று பதவி விலக வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சபாநாயகர் பதவி...
எம்.பிக்களின் கல்வி தகைமை பற்றி கேள்வி எழுப்புவது முறைமை மாற்றத்துக்கு கிடைத்த வெற்றி
" நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமை பற்றி மக்கள் கேள்வி எழுப்புவதே முறைமை மாற்றத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை சிறந்த இடத்துக்க தேசிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ளது." - என்று...
காதலியை தேடி 200 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்த புலி
காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களிடமும் இருக்கிறது என்பது பல சம்பவங்களில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரஷியாவை சேர்ந்த ஒரு புலி தனது துணையை தேடி 200 கிலோ மீற்றர்...
வனாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு
தென்பசுபிக் தீவு நாடான வனாட்டுவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு 7.3 ரிக்டராக அமைந்தது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று...
புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன தெரிவு!
பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) ஜகத் விக்கிரமரத்ன இன்று (17) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபாநாயர் தேர்வின் போது ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராகச் செயற்பட்ட...
எம்.பியானார் மனோ கணேசன்!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பிரதி சபாநாயகர் முன்னிலையில் சத்திப்பிரமாணம் செய்துகொண்டார்.
அத்துடன், சைபர் முஸ்தபா மற்றும் ரிஷாட் கட்சி உறுப்பினர் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சித்தியப்பிரமாணம்...













