ரணிலின் அடுத்த வியூகம் என்ன?
தனது ஆட்சியின்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்கள் சிலரை ஐக்கிய தேசியக் கட்சியில் இணையுமாறு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார் என தெரியவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஓரங்கமாக இதற்குரிய...
திசைக்காட்டி திசைமாறினால் மக்களை அணிதிரட்டுவோம்!
தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள ஆதரவானது இனவாதத்துக்கு எதிரானது மட்டுமல்ல பிரிவினைவாதத்துக்கும் எதிரானது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்று மேலும்...
அமெரிக்க ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி!
உக்ரைனுக்கு வழங்கிய சக்திவாய்ந்த ஏவுகணைகளை போரில் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
ரஷியா-உக்ரைன் போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைன் தரப்பில் இதுவரை சுமார் 11 ஆயிரத்து 700 பேர்...
மரக்கறி விலைப்பட்டியல் (19.11.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று
புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது.
21 பேரடங்கிய அமைச்சரவை ஜனாதிபதியால் நேற்று நியமிக்கப்பட்டது. நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட...
வெற்றிநடை தொடருமா? 3ஆவது போட்டி இன்று
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த கிரிக்கெட் தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க, கமிந்து...
மாலையில் மழை பெய்யக்கூடும்!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை
சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் ஆகியோர் ஜனாதிபதி...
டிசம்பரில் டில்லி பறக்கிறார் ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார்.
இவ்விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார் எனவும் அவர்...













