நீலகாமம் ‘முத்தரப்பு’ யாகம்!
மும்மூர்த்திகள் இணைந்து செயல்படுவது பிரபஞ்சத்திற்கு நன்மை பயக்கும் என்பது ஐதீகம். மும்மூர்த்திகளின் ‘சங்கமமானது’ எப்போதும் சாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் எனப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனை ஓரம் தள்ளிவிட்டுத் தக்கன் செய்த யாகம்...
நில உரிமை: நீலகாமம் எழுப்பும் நீதிக் குரல்!
மலையகப் பெருந்தோட்டத் தமிழ் மக்களின் காணி உரிமை குறித்த விவாதங்கள் மீண்டும் வலுப்பெறத் தொடங்கியுள்ளன. அவர்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அன்றாடம் தோட்ட நிர்வாகத்திடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள்...
நாகரிகம் அழியும் என்ற எனது கருத்தே ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்தது”
"நாகரிகம் அழியும்" என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
புளோரிடாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்,
“நாகரிகம்...
100 ஆவது வருடம் அரங்கேறும் காமன் கூத்து! (முழுமையான தொகுப்பு)
மலையக மக்களின் அடையாளமான காமன்கூத்தை, நூறுவது வருடம் அரங்கேற்றும் திருப்தியில் கினிகத்தேனை, சீத்தாலெட்சுமி தோட்டம் (பிளக்குவாட்டர்)
அருணாசலம் லெட்சுமணன்.
அமைப்பாளர், நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம்.
அதிபர்- ம.மா-கொத்- உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயம்.
தென்னிந்தியாவில் இருந்து வருகைத்தந்து...
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காகப் போராடும் தமிழர்கள் மீது அழுத்தம்
யுத்தம் முடிவடையும்போது வடக்கில் தமிழ் மக்கள் தமது கைகளாலேயே அரசாங்கப் படையினரிடம் ஒப்படைத்த நெருங்கிய உறவினர்களுக்கு நேர்ந்த கதியை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கு மரணச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அந்தப் குடும்பங்களின் உறவினர்களுக்கு இன்னும்...
கந்தலோயா: ஒரு சமூகத்தின் மீண்டெழும் சாட்சி
"அடையாளங்கள் தொலைந்து போகும் காலத்தில், ஒரு சிறு தோட்டம் வரலாற்றை எப்படி மீட்டுருவாக்கம் செய்கிறது?"
சப்ரகமுவ மாகாணத்தின் எல்லைக்கோட்டில், சவால்கள் நிறைந்த பாதைகளுக்கு அப்பால் அமைந்திருக்கிறது கந்தலோயா. இயற்கை அனர்த்தம், நிலமின்மை, பொருளாதார நெருக்கடி...
மக்களின் தோழர் நல்லகண்ணு: மகத்தான அரசியல் பயணம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுலைப் போராட்ட வீரருமான இரா.நல்லகண்ணு காலமானார். அவருக்கு வயது 101. மகத்தான அந்த அரசியல் தலைவரின் வாழ்க்கைக் குறிப்பு இங்கே...
தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டத்தில் ராமசாமி -...
மீண்டும் சிறிகொத்த செல்வாரா சஜித்? ரணிலின் வியூகம் என்ன?
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி வெற்றிகரமான திசையை நோக்கி பயணிக்கின்றது.இதனை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பில் நேற்று (30) முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடந்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் சகாக்களான...
ஒற்றுமையே பலம்! 2014 இல் மலையக மண்ணில் நடந்த அரசியல் புரட்சி!!
2010 ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இலங்கை அரசியலில் மஹிந்த சூறாவளியே வீசியது. அந்த அரசியல் சூறாவளியால் கட்சிகள் ஆட்டம் கண்டன. மறுபுறத்தில் மஹிந்த தரப்பு களத்தில் மையங்கொண்டு - தனக்கான இருப்பை வலுப்படுத்திக்கொண்டது.
ஐக்கிய...
“வேர்களை தேடி” – தமிழரின் பண்பாட்டு அடையாளத்தை மீளக் கண்டெடுக்கும் ஒரு நெடுந்தொலைவுப் பயண அனுபவம்
"வேர்களை தேடி" – தமிழரின் பண்பாட்டு அடையாளத்தை மீளக் கண்டெடுக்கும் ஒரு நெடுந்தொலைவுப் பயண அனுபவம்
"மனதின் ஓரத்தில் நழுவிய தமிழை,
மண்ணின் வாசலில் மீண்டும் தொட்டு பார்த்தோம்.
நிழலாய் வாழ்ந்த நம்மை,
வேராய் அழைத்தது தமிழ் நாடு...













