ஐபிஎல் தொடர் நாளை மீண்டும் ஆரம்பம்!
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை (17) மீள ஆரம்பமாகவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.
நாளை நடைபெறவுள்ள போட்டியில் ராயல்...
ஐ.பி.எல் போட்டிகள் மீண்டும் ஆரம்பம்!
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதை தொடர்ந்து...
போர் பதற்றம்: ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
இந்தியா , பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
முன்னதாக, விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ்...
டி20 சாதனைகளை மாற்றி எழுதிய 14 வயது சிறுவன்
ராஜஸ்தான் ராயல்ஸின் அதிரடி புதுமுகம் வைபவ் சூர்யவன்ஷி நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 38 பந்துகளில் 7 பவுண்டரி 11 சிக்ஸர்களுடன் 101 ரன்களை விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ்...
மாட்ரிட் ஓபன் முதல் சுற்றில் ஜோகோவிச் தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்றிலேயே முன்னிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தோல்வி கண்டார்.
அடுத்த மாதம் 25-ம் தேதி பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது. இந்நிலையில்...
அடிக்கடி தலையை தாக்கிய பந்து: 27 வயதிலேயே ஆஸி. வீரர் ஓய்வு!
அவுஸ்திரேலிய வீரர் வில் புகொவ்ஸ்கி துடுப்பெடுத்தாடும்போது பந்து அடிக்கடி தலையில் தாக்கியதன் காரணமாக 27 வயதிலேயே அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.
மேலும் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதால் இந்த முடிவை...
‘சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி’ – ஹர்திக் பாண்டியா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற...
17 வருட கனவு நிறைவேறியது: சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி!
நடப்பு ஐபிஎல் சீசனின் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி...
தேசிய வாள் சண்டை போட்டி நடுவராக மலையக இளைஞன் நியமனம்!
இலங்கை தேசிய வாள் சண்டை விளையாட்டின் நடுவராக (srilanka Netanal Fencing refree) இரஜவலை இந்து தேசிய கல்லூரியின் (2008'AL) பழைய மாணவர் M தயானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
கடந்த வாரம் திகன...
மாயமான மலேசிய விமானம்: 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேடுதல் வேட்டை!
11 வருடங்களுக்கு முன் காணாமற்போன எம்.எச்.370 விமானத்தின் பாகங்களைத் தேடும் நடவடிக்கையை தொடர மலேசிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்குக்கு 2014ம் மார்ச் 8-ஆம் திகதி...