FIFA – UEFA மோதலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி நடக்கும் U-20 மகளிர் உலகக் கோப்பை

0
  FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோவுக்கு (Gianni Infantino) எதிராக உலகளவில் கிளம்பியுள்ள எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் முதல் FIFA தொடராக 'மகளிர் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை' உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் தொடங்கவுள்ள...

இந்தியாவுடன் களமாட தயாராகிறது பங்களாதேஷ்: விளையாட்டுக்குள் புகுந்த ‘ராஜதந்திரம்’

0
இந்திய அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள 6 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இத்தொடர் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக இரு...

2027 உலக்கிண்ணம்: இலங்கை உட்பட 10 அணிகள் நேரடி தகுதி

0
27 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஆண்களுக்கான ஒருநாள் உலகக்கிண்ணத் தொடருக்கு இலங்கை கிரிக்கெட் அணி நேரடித் தகுதியைப் பெற்றுள்ளது. ஐசிசி ஒருநாள் சர்வதேச தரவரிசையின் அடிப்படையில் நேரடித்...

பீபா தலைவருக்கு நெருக்கடி: பதவி விலகுமாறு அழுத்தம்!

0
FIFA தலைவர் ஜியானி இன் பான்டினோ Gianni Infantino எதிரான அழுத்தங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. இதனால் அவர் கடும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார். கால்பந்து விளையாட்டு எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானதல்ல எனத் தெரிவித்து, ஐரோப்பா...

தொடரும் சோகம்! 3ஆவது முறையாக உலகக்கிண்ண தொடருக்கான நேரடி வாய்ப்பை இழந்தது மே.தீவுகள் அணி

0
கிளைவ் லாயிட், விவியன் ரிச்சர்ட்ஸ், பிரையன் லாரா, கிறிஸ் கெய்ல் எனப் பல தலைமுறைகளாக உலகக் கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்திய மேற்கிந்திய தீவுகள் அணி, 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கான...

6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ரஷீத் கான் அசத்தல்: ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

0
இரண்டாவது ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் ரஷீத் கான் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்த, அயர்லாந்து அணியை 92 ரன்கள் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது. முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்த...

2030 வரை மெஸ்ஸியின் பயணம் தொடருமா?

0
உலகக்கோப்பைத் தொடரில் லியோனல் மெஸ்ஸியின் அசாத்தியமான ஆட்டத்தைக் கண்ட பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நட்சத்திர வீரரின் ஓய்வு குறித்து அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் (AFA) எந்த அவசரமும் காட்டவில்லை. மெஸ்ஸி எப்போது தனது...

ஹெரோயின், கொக்கைன் பயன்பாடே காரணம்: 29 வயதில் பலியான கூடைப்பந்து நட்சத்திரம் பிராண்டன் கிளார்க்

0
அமெரிக்காவின் 'மெம்பிஸ் கிரிஸ்லீஸ்' (Memphis Grizzlies) கூடைப்பந்து அணியின் வீரரான பிராண்டன் கிளார்க் (Brandon Clarke), ஹெரோயின் (Heroin) மற்றும் கொக்கைன்  (Cocaine) ஆகிய போதைப் பொருள்களை உட்கொண்டதன் விளைவாகவே கடந்த மே...

இலங்கை – இந்திய டெஸ்ட் போட்டிகளுக்கு இலவச அனுமதி!

0
இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான வரவிருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (ICC World Test Championship) டெஸ்ட் தொடருக்குப் பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படுவதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. இரண்டு போட்டிகள்...

தப்பியது ‘தலை’: மன்னிப்பு கோரினார் பீபா தலைவர்

0
தனியார் முதலீட்டாளர்களுக்குப் போட்டிகளின் பங்குகளை விற்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தில் தான் செய்த தவறுகளுக்காக FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோ மன்னிப்பு கோரியுள்ளார். இருப்பினும், மொராக்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் மூத்த அதிகாரிகளின் பெற்றதால் அவரின் தலைமைப்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...