ஆஸி அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி
துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் தொடரின் முதல் அரை இறுதி போட்டி (04)நடைபெற்றது.
இதில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 4...
தங்கம் வென்ற மலை மகனுக்கு தலவாக்கலையில் அமோக வரவேற்பு!
தங்கம் வென்ற மலை மகனுக்கு தலவாக்கலையில் அமோக வரவேற்பு!
பாகிஸ்தானில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கிடையிலான சிரேஷ்ட பிரிவு நகர்வல ஓட்டப்போட்டியில் தங்க பதக்கம் பெற்ற வக்சன் விக்னராஜிற்கு தலவாக்கலை நகரில் இன்று அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
தலவாக்கலை...
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அரை இறுதிக்கு முன்னேற்றம்
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது இந்திய அணி. விராட் கோஹ்லி
அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.
ஸ்ரேயாஸ்...
‘கிரிக்கெட் சமர்’ – இந்தியா, பாகிஸ்தான் இன்று மோதல்!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நடப்பு சாம்பியனான முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன்...
தசுன் ஷானகவிற்கு 10,000 டொலர் அபராதம்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷானக்கவிற்கு 10,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள...
ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!
இலங்கை மற்றும் ஆஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, 174 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி...
ஆஸி. அணியை வீழ்த்தியது இலங்கை
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 49 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 214 ஓட்டங்களுக்குள் இலங்கை...
தங்கப் பதக்கங்களை வென்ற மலையக இளைஞன்!
2025 பெப்ரவரி 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதிவரை இந்திய, ராஜஸ்தானில் நடைபெற்ற அகில இந்திய திறந்த மெய்வல்லுனர் போட்டிகளில், இலங்கை சார்பில் பங்கேற்றிருந்த மலையக இளைஞன் துரைசாமி விஜிந்த்...
திமுத் கருணாரத்ன சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானம்
டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திமுத் கருணாரத்ன சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலியில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் அவர் சர்வதேச அரங்குக்கு விடைகொடுக்கவுள்ளார்.
நாளை...
சர்வதேச செஸ் போட்டி: வெற்றிவாகை சூடினார் பிரக்ஞானந்தா
நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜீயில் 87வது டாட்டா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சர்வதேச...