யாழில் இரு வீடுகள்மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மூவர் கைது!
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
அச்சுவேலி - சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் குறித்த...
யாழ்.- தமிழகம் கப்பல் சேவை: கட்டண விபரம் தொடர்பான அறிவித்தல்
இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன்...
ரூ. 1700: நரியிடம் சிக்கிவிட்டதா சேவல்?
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பாராட்டுகின்றோம், வாழ்த்துகின்றோம்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
“...
போதைப்பொருள் வியாபாரியின் ரூ. 9 கோடி பெறுமதியான சொத்துகள் முடக்கம்!
யுக்திய தேடுதல் நடவடிக்கையின்போது மன்னாரில் கைதான சந்தேகநபர் ஒருவரின் 9 கோடியே 30 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் இன்று முடக்கப்பட்டுள்ளன.
தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சந்தேகநபர் ஒருவருக்குச் சொந்தமான இரண்டு வீடுகள்,...
கட்டுநாயக்க விமான நிலைய சம்பவம்: இந்திய தூதரகம் கூறுவது என்ன?
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறையுடன் இந்திய நிறுவனங்கள் தொடர்புபடவில்லை என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
“ கொழும்பு பண்டாரநாயக்கா...
அரசும், பெருந்தோட்டக் கம்பனிகளும் கூட்டு சதி
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கமும், பெருந்தோட்டக் கம்பனிகளும் சூழ்ச்சி செய்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
“ தேர்தல்...
லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைப்பு?
லிற்றோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது என்று நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
விலை திருத்தம் குறித்தான அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளது.
பெரும்பாலும் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படலாம் என தெரியவருகின்றது.
சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி” அந்தஸ்த்து
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு 'சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி" (Senior Instructing Attorneys-at-Law) அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.
கலாநிதி ஜே.எம். சுவாமிநாதன், டி.எம். சுவாமிநாதன், ஜி.ஜி. அருள்பிரகாசம்,...
முதலாளிமார் சம்மேளனம் போர்க்கொடி: விசேட அறிக்கையும் வெளியானது!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் தமது தரப்பு நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி முதலாளிமார் சம்மேளனம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“ கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி...
இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை துண்டித்தது கொலம்பியா
காசாவில் ஹமாஸுக்கு எதிரான போருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து தூதரக உறவுகளையும் முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
பல நாடுகளும் இஸ்ரேல் நடவடிக்கைகளை விமர்சிக்கத் தொடங்கியுள்ளன ....













