மைத்திரிக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றால் இன்று...
O/L பரீட்சை குறித்து வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு….!
க.பொத. சாதாரணதரப்பரீட்சையின்போது பரீட்சை கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, எனவே, கையடக்க தொலைபேசி, இலத்திரனியல் உபகரணங்கள் உட்பட பரீட்சை நிலையங்களுக்கு கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டுவர வேண்டாம் - என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...
“என்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞனை மன்னித்துவிட்டேன்” – ஆஸ்திரேலிய ஆயர்
தன்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞனை மன்னிப்பதாக மேற்கு சிட்னியில் உள்ள தேவாலயத்தின் ஆயர் Mar Mari Emmanuel தெரிவித்துள்ளார்.
கத்திக்குத்து தாக்குதலின் பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பில் Mar...
கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்
யாழ்ப்பாணம் – நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.
நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று (17) திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக...
யாழில் கசிப்புடன் பெண் கைது!
யாழ்ப்பாணத்தில் கசிப்பை பொதி செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் நேற்று புதன்கிழமை (17) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பூதராயர் கோயிலடி பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது...
இழுபறியில் சம்பளம்: தொடரும் நாடகம் – தீர்வு எப்போது?
நாட்டில் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கமைய நால்வரடங்கிய குடும்பமொன்றுக்கு மாதாந்த உணவு தேவைக்கே 60 ஆயிரம் ரூபாவுக்கு மேல் தேவை. இதர அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட கட்டணங்களுக்காகவும்...
தமிழரசுக்கட்சியின் மத்திய குழு நாளை கூடுகிறது: தமிழ் பொது வேட்பாளர் குறித்தும் ஆராய்வு?
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
கட்சி முகம்கொடுத்துள்ள வழக்குகள், ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இதில ஆராயப்படவுள்ளது.
திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட...
ரூ. 1700 ஐ வழங்கு! கொழும்பில் நாளை போராட்டம்: நுவரெலியா, பதுளையிலும் தொழிற்சங்க சமரை முன்னெடுக்க திட்டம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக கறுப்புப்பட்டி போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில், நாளை வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணியளவில் இப்போராட்டம்...
டுபாயில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த ஓராண்டுக்கான மழை…!
ஓமானில் பெய்த கனமழைக்கு குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் புயலுடன் கூடிய கனமழை தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டுபாயை பொருத்த வரையில்...
பஞ்சாப், மும்பை அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வியாழக்கிழமை) முல்லாப்பூரில் நடைபெறும் 33-வது லீக்...













