மொழி உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளின் கல்லறைகள் சுத்தப்படுத்தப்பட்டன
மொழி உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளான பொகவந்தலாவ , கொட்டியாக்கலை தோட்டத்தில் பிறந்த முத்து ஐயாவு, அந்தோனி பிரான்ஸிஸ் ஆகியோரின் கல்லறைகள் அமைந்துள்ள பகுதி காடாக காட்சியளித்த நிலையில், அவற்றை சுத்தப்படுத்துவதற்கு...
நாமல் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் மொட்டு கட்சி இரண்டாக பிளவுபடும்!
ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவை களமிறக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இரண்டாக பிளவுபடும் - என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்பனையில் ஈடுபட்டுவந்த இருவர் கம்பளையில் கைது!
அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாட்டு இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்தனர் எனக் கூறப்படும் இருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாமுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த கைது...
யாழ்.செம்மணியில் 18 கிலோ கேரள கஞ்சா மீட்பு!
யாழ். செம்மணி பகுதியில் வைத்து 18 கிலோகிராம் கேரள கஞ்சாவினை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சாவகச்சேரி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இருவரிடம் யாழ் மாவட்ட...
பொது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மனோவின் நிலைப்பாடு என்ன?
பொது ஜனாதிபதி வேட்பாளர் முன்மொழிவு தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளதாவது,
“ சமூக பரப்பில், அவரவர் கொண்டுள்ள நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில்...
ஒரே நாளில் இரு தேர்தல்கள் கோரிக்கையின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றை ஒரே நாளில் நடத்தும் யோசனை ஏற்புடையது அல்ல. இந்த யோசனையின் பின்னணியில்கூட அரசியல் சுயநலனே உள்ளது – என்று சுதந்திர மக்கள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற...
பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியில் பொதுவேட்பாளராக சம்பிக்க?
அரசியல் கூட்டணியொன்று எதிர்காலத்தில் மலரவுள்ளது எனவும், அதன்மூலம் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்பதற்கு தயார் எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில்...
தேசிய மக்கள் சக்திக்குள் ஓரங்கட்டப்படுகிறாரா ஹரினி?
“ எனக்கு ஜனாதிபதியாகும் ஆசை இல்லை. அதற்கான தகுதியில்லை என கூறமுடியாது. இருந்தும் எல்லா விதத்திலும் தகுதியான ஒருவரை எமது அணி ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியுள்ளது.” – என்று தேசிய மக்கள் சக்தியின்...
பெருந்தோட்ட யாக்க நிர்வாகத்துக்கு பெருந்தோட்ட பகுதி இளைஞர்களை உள்வாங்க நடவடிக்கை!
மக்கள் பெருந்தோட்டயாகத்தின் 48ஆம் ஆண்டு விழா கொழும்பில் அமைந்துள்ள அதன் தலைமை காரியாலத்தில் நடைபெற்றது.
மக்கள் பெருந்தோட்டயாகத்தின் தலைவர் விங் கமாண்டர் புவனக அபேயசூரிய தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதியாக பெருந்தோட்ட மனிதவள...
தொழில்நுட்பமும் அறிவும் கல்வியின் புதிய ஆயுதங்களாகும்
அறிவைப் புதுப்பித்தல் என்பது கல்வியின் பாரிய பணியாக மாறியுள்ளதாகவும், அடுத்த 75 வருடங்களில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கல்வி முறைமையில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
நவீன...













