சூடுபிடிக்கிறது அரசியல் களம்: அநுர – சஜித் நேரடி விவாதத்தில் பங்கேற்பு
அநுரகுமார திஸாநாயக்கவுடன் நேரடி விவாதத்துக்கு வருமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தேசிய மக்கள் சக்தி விடுத்த சவாலை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக்கொண்டுள்ளது.
பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் தமது கட்சியின் பொருளாதார பேரவை...
சித்திரை புத்தாண்டை சிறப்பாக கொண்டாட பொருட்களின் விலையை குறைக்கவும்!
“ இம்மாதம் பண்டிகை காலம் ஆரம்பித்துள்ளது. எனவே இக்காலத்தில் அதிகளவான பொருட்களை மக்கள் கொள்வனவு செய்ய ஆரம்பிப்பார்கள். ஆனால் கொள்வனவு செய்வதற்கான சூழ்நிலை கிடையாது.க hரணம் பொருட்களின் விலை அதிகரித்துள்ள அதே நேரம்...
புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ், ரயில் சேவைகள் முன்னெடுப்பு!
தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாளை முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் நலன்கருதி இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது....
உறவினர்களுடன் இணைந்து கணவனை கொலை செய்த மனைவி: மாத்தறையில் பயங்கரம்!
தனது உறவினர்கள் சிலருடன் இணைந்து கணவனை தாக்கி மனைவி கொலை செய்துள்ள சம்பவமொன்று மாத்தறை, வெலிகம – கொஸ்காஹேன பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மதுபோதையில்...
2320 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கிவைப்பு!
மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டில் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் பட்சத்தில், அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு...
விவசாய நவீனமயமாக்கல் சபையை நிறுவ ஏற்பாடு!
விவசாயத் துறையுடன் தொடர்புடைய அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களை மறுசீரமைப்புச் செய்தல், கண்காணிப்பதற்காக ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் விவசாய நவீன மயமாக்கல் சபையொன்றை நிறுவ உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
விவசாய...
தாய்வான் நிலநடுக்கம்: 9 பேர் பலி – 900 இற்கு மேற்பட்டோர் காயம்!
தாய்வானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 900 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தாய்வானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இன்று (03) காலை 7.4 மெக்னிட்யூட் அளவில் சக்திவாய்ந்த...
3 சதாப்தங்களுக்கு பிறகு தாய் நாடு திரும்பினர் முருகன் , ராபர்ட் பயஸ் , ஜெயக்குமார்!
இந்தியாவில் இருந்து இன்று தாயகம் திரும்பிய முருகன் , ராபர்ட் பயஸ் , ஜெயக்குமார் ஆகிய மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி...
நுவரெலியாவில் சுகாதார அதிகாரிகள் திடீர் சுற்றிவளைப்பு
நுவரெலியாவில் வசந்த கால கொண்டாட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி நுவரெலியா பிரதான நகர், கிரகரி வாவிக்கரை, ஹாவாஎலிய பகுதிகளில் இன்று (03) புதன்கிழமை சுகாதார அதிகாரிகள்...
வாகனம் மோதி இளம் குடும்பஸ்தர் பலி: கலஹா பொலிஸ் பிரிவில் சோகம்
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறுக்கலை பகுதியில் வாகனம் மோதி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் 39 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே உயிரிழந்துள்ளார்.
கலஹா – கண்டி...













