விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார பணிப்பாளர் பலி!
வவுனியா, ஓமந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழந்துள்ளார்.
டிப்பரும், கெப் ரக வாகனமும் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்த வைத்தியர், வவுனியா...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/ தொழில்நுட்பக்கல்வியை மேற்கொள்ளும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களுக்கு இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET)...
1,700 ரூபாவே வேண்டும்: கம்பனிகளின் 33 சதவீத சம்பள அதிகரிப்பு யோசனை நிராகரிப்பு!
“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கே பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ளன. இதனை ஏற்கமுடியாது. 1,700 ரூபா அவசியம் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக நிற்கின்றோம்.” – என்று இலங்கை...
நிமோனியா காய்ச்சலில் உயிரிழந்தவரின் நுரையீரலில் இருந்து பல் கண்டுபிடிப்பு!
நிமோனியா காய்ச்சலில் உயிரிழந்த ஒருவரின் நுரையீரல் இருந்து பல்லொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை வலேபொட பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய கருணாரத்ன என்பவரே இவ்வாறு நிமோனியாவில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை இன்று பலாங்கொடை வைத்தியசாலையில் நீதிமன்றத்துக்கான...
அரசியலமைப்பின்படி உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் எதிர்வரும் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அரசியலமைப்பின்படி உரிய நேரத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்...
நீரில் மூழ்கி நான்கு மாணவர்கள் பலி!
அலவ்வ - வலகும்புர மாஓயாவில் மூழ்கி நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
14 வயதான நான்கு சிறுவர்களே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.
நண்பர்கள் ஐவர் மாஓயாவில் குளிப்பதற்காக சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
நீரில் மூழ்கிய ஒருவர்...
தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலை திறந்து வைப்பு
தெற்காசிய வலயத்தின் மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையாகக் கருதப்படும் காலி கராபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்ட "ஜேர்மன் - இலங்கை நட்புறவு புதிய பெண்கள் வைத்தியசாலை"யை மக்களின் பாவனைக்காக இன்று (27) காலை திறந்து வைக்கப்பட்டது.
ஆறு...
மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் நியமனம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மொட்டு கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில், பஸில் ராஜபக்சவின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இதன்போதே...
” பெருந்தோட்ட மக்கள் இந்நாட்டுக்காக செய்த தியாகங்கள் ஏராளம்” – சஜித்
நாட்டிற்கு டொலர்களை கொண்டு வரும் 'தோட்ட சமூகம்' இதுவரை 'தோட்ட தொழிலாளர் சமூகம்' என்றே அழைக்கப்பட்டாலும் நாட்டுக்கு டொலர்களை கொண்டு வரும் இவர்களை ஐக்கிய மக்கள் சக்தி பல வருடங்களுக்கு முன்பிருந்தே மலையக...
மசாஜ் நிலையத்தில் சேவையாற்றிய இரு பெண்களுக்கு எயிட்ஸ்: 53 மசாஜ் நிலையங்களுக்கு பூட்டு!
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 53 மசாஜ் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.
“ நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ...













