உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து மைத்திரி இன்று வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்…!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையில் யார் மேற்கொண்டது என்பது தனக்குத் தெரியும் எனவும் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தால், அதனை வௌிப்படுத்துவதற்கு தான் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி...
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு ஜப்பான் முழு ஆதரவு!
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேயாகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார்.
நில மானிய முறைமை...
கிணற்றில் தவறிவிழுந்து சிறுவன் பலி: வட்டவளையில் சோகம்!
விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு – வட்டவளையில் சோகம்
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொசல்ல பின்ஓய்யா மேல் பிரிவு தோட்டத்தில் வீடொன்றுக்கு அருகில் உள்ள விவசாய காணியில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் தவறி விழுந்து...
ஹட்டன் வலய தமிழ் பாடசாலைகளுக்கு 25 ஆம் திகதி விசேட விடுமுறை!
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக குடமுழுக்கு...
திருமலை விபத்தில் 22 வயது இளைஞன் பலி!
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில்...
வெடுக்குநாறிமலையில் கோவிலே இல்லை: அத்துமீறினால் கைது தொடரும்!
வெடுக்குநாறி மலையில் கோவில் இல்லை. 2023 ஆம் ஆண்டிலேயே அங்கு சிவலிங்கமொன்று வைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அநுராதபுர யுகத்துக்குரிய விகாரையொன்று இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளது – என்று...
சஜித் 75 லட்சம் வாக்குகளைப் பெறுவார் – ஐ.ம.ச. கணிப்பு!
வடக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் இனவாதக் கட்சிகளுக்கு வாக்களிக்கமாட்டார்கள், எனவே, இனவாதிகள் இல்லாத கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித்...
ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 05?
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 28 அல்லது ஒக்டோபர் 05 ஆம் திகதி நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும் என்பதால் அதற்கு தயாராகுமாறு ஐக்கிய தேசியக்...
ஐ.தே.க. யாழ்.மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமனம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று மாலை தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான...
நானுஓயாவில் பட்டபகலில் வீடு உடைக்கப்பட்டு நகை கொள்ளை!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா - கிளாசோ தோட்டத்தில் நேற்று புதன்கிழமை (20) பட்ட பகலில் வீடொன்றின் ஜன்னலை உடைத்து உள் நுழைந்தவர்களால் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளரால் நானுஓயா பொலிஸ்...













