விமல் அணியின் தேர்தல் ஆட்டம் 23 ஆம் திகதி ஆரம்பம்!
விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய அடுத்த தேர்தலை இலக்கு வைத்து தமது அரசியல் ஆட்டத்தை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
அன்றைய தினம் மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் விசேட...
‘அஸ்வெசும’ விண்ணப்பகாலம் நீடிப்பு!
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு விண்ணப்பிக்கும் காலவகாசம் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத்துக்காக இதுவரையில் 130,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் இராஜாங்க...
இது மொட்டு கட்சி அரசா? பஸிலுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
இது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆட்சிதானா என்ற சந்தேகம் எமக்கும் உள்ளது. பசுவின் முன்பகுதி மட்டுமே எங்கள் வசம் உள்ளது. பின்பகுதி வேறு இடத்தில்தான் உள்ளது – என்று ஸ்ரீலங்கா பொதுஜன...
யானை மிதித்து இளம் குடும்ப பெண் பலி: மன்னாரில் சோகம்!
மன்னார், மடு பொலிஸ் பிரிவில் வாழ்வாதாரத்துக்காகத் தொழில் செய்யவந்த இளம் குடும்ப பெண்ணொருவர் , யானை மிதித்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மரண விசாரணையின் மூலம் தெரியவருவதாவது,
வவுனியாவில்...
சிறைக் கைதிகளின் பங்களிப்பால் ரூ. 116 மில்லியன் வருமானம்
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்ததாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டில் கைதிகளின் உழைப்புடன்...
இந்துக்களுக்கு எதிரான வன்முறையே வெடுக்குநாறி சம்பவம் – ராஜாராம் கண்டனம்!
“வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளுக்கு தடங்கள் ஏற்படுத்தியமை இந்துக்களை அவமதிக்கின்ற ஒரு செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான...
கோட்டாவின் நூலால் பஸில் கடுப்பில்!
கோட்டாபய ராஜபக்ச எழுதியுள்ள நூல் தொடர்பில் பஸில் ராஜபக்ச கடும் சீற்றத்துடன் இருக்கின்றார் என்று ராஜபக்ச குடும்பத்தின் பேச்சாளராகக் கருதப்படுகின்றன ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், மொட்டு கட்சியின்...
அரசியலுக்காக மலையக வரலாற்றை விற்பது வெட்கக்கேடு: ஆள்பார்த்து வழங்கப்படுகிறதா வீட்டுத் திட்டம்?
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு கிடைக்கப்பெறும். நாட்சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை பெறமுடியும் - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி...
மத்திய மாகாண உதவி ஆசிரியர்களுக்கு 19 ஆம் திகதி நியமனம்!
“ மத்திய மாகாண உதவி ஆசிரியர்களுக்குரிய நியமனம் எதிர்வரும் 19 ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இன்று (14.03.2023) என்னிடம் உறுதிப்படுத்தினார்.” – என்று...
மீண்டும் நேருக்கு நேர் களம்காணும் பைடன் – ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனும், டொனால்ட் ட்ரம்ப்பும் 2வது முறையாக நேருக்கு நேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்,...













