IMF பிரதிநிதிகளுடன் ஜே.வி.பி. இன்று சந்திப்பு!
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் தேசிய மக்கள் சக்தி இன்று 14 ஆம் திகதி சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது என்று அக்கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துனெத்தி...
போதைப்பொருள் வியாபாரி வெட்டிக்கொலை!
ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்து வரும் நபர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பயங்கர சம்பவம் கம்பஹா, கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நான்கு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய நபரே இவ்வாறு...
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? விசேட கூட்டத்துக்கு அழைப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக்குழுக் அடுத்த இரு வாரங்களுக்குள் நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது.
கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில், பஸில் ராஜபக்சவின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இக்கூட்டத்தின்போது தீர்க்கமான சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளன...
யாழில் இளம் குடும்பஸ்தர் கொலை: கைதானவர்களுக்கு மறியல்!
யாழ்ப்பாணம் - பொன்னாலை பகுதியில் கடத்தி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் எதிர்வரும் 15 ஆம் திகதி...
விகாரை உண்டியலை உடைத்து கொள்ளையிட்ட இரு பெண்கள் கைது!
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள பூர்வாரம போதிமலு விகாரையின் உண்டியலை உடைத்து பணத்தை களவாடினர் எனக் கூறப்படும் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று மதியம் 12.50 மணியளவிலேயே...
தமிழர்களுக்கு நான் துரோகம் இழைக்கவில்லை – பொன்சேகா
“ தமிழ் மக்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது. போர் முடிவுக்கு வந்ததால் அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.” -என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான...
விழிப்புல வலுவிழந்த மாணவர்கள் 4 பேருக்கு யாழ். பல்கலையில் பட்டம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாளை 14ஆம் திகதியும் மறுநாள் 15 ஆம் திகதியும் நடைபெறவுள்ள 38 ஆவது, பட்டமளிப்பு விழாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 விழிப்புல வலுவிழந்த மாணவர்கள் பட்டம் பெறவுள்ளனர்.
P ஸ்ரீதரன் யோகதாஸ்...
மீன்பிடி தொழில் துறைக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆழ்கடல் கப்பல்
மீன்பிடித் தொழிலுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன செயற்பாட்டு முறைகளுடன் கூடிய புதிய ஆழ்கடல் கப்பலை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா தெரிவித்தார்.
லொரென்சோ புதா –...
ஹெரோயின் போதைப்பொருளுடன் பதுளையில் ஒருவர் கைது!
பதுளை, மெதபதான பகுதியில் 5710 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த நபரொருவர் நேற்று (12) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை, மாபகதேவாவ, கெமுனுபுர பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு...
பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி!
பலாங்கொடை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
பலாங்கொடை வெலிகபொல கபுகல வீதியிலேயே நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த...













