‘வடக்கின் சமர்’ – யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அபார வெற்றி!
117 ஆவது முறையாக நடைபெற்று முடிந்திருக்கும் வடக்கின் சமர் பெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம் மத்திய...
நீர் புத்தகம் எழுதி இருக்கவே தேவை இல்லை – கோட்டாவை வறுத்தெடுக்கும் மனோ!
“ வயிற்றில் விழுந்த அடியால் தெருவுக்கு வந்த சிங்கள மக்களே அரகலவை நடத்தினார்கள். பொய் சொல்ல வேண்டாம் கோட்டாபய, நீர் புத்தகம் எழுதி இருக்கவே தேவை இல்லை.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும்,...
2,100 நாட்களைக் கடந்து தொடரும் தமிழ்த் தாய்மாரின் போராட்டம்
2,100 நாட்களைக் கடந்து தொடரும் தமிழ்த் தாய்மாரின் போராட்டம்
காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகம் வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தமிழ்த் தாய்மாரிடம், வலுக்கட்டாயமாக தகவல்களை பதிவு செய்வதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகத்திற்கு தாம்...
சிறார் கதையாக கப்புட்டு காக்கா நூலை எழுதுமாறு பஸிலிடம் கோரிக்கை
சிறார் கதையாக ‘கப்புட்டு காக்கா’ எனும் நூலை எழுதுமாறு பஸில் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கின்றோம் - என்று மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகே தெரிவித்தார்.
பஸில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ளதால் அவரால்...
தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் மீட்பு – சந்தேக நபருக்கு மறியல்!
தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்திலுள்ள வீடொன்றுக்கு அருகில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் ஒன்று இன்று (08) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்திலுள்ள வீடொன்றுக்கு அருகில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று...
TRC என்பது ஜெனிவாவை ஏமாற்றுவதற்கான கண்துடைப்பு நாடகமா?
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவென்பது படையினரை பலிகடாவாக்கும் பொறிமுறை அல்ல. அதேபோல ஜெனிவாவை ஏமாற்றுவதற்கான கண்துடைப்பு நாடகமும் அல்ல, எமது பிரச்சினையை நாமே தீர்க்க கூடிய வகையிலான பொறிமுறையொன்றை உருவாக்குதலாகும் - என்று...
பெருந்தோட்ட மக்களுக்காக நாடாளுமன்ற ஒன்றியம் – தலைவராக வேலுகுமார் எம்.பி. நியமனம்
மலையக பெருந்தோட்ட சமூகத்தின் பரிணாமத்திற்கான பாராளுமன்ற ஒன்றியம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முயற்சியால், ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.
ஒன்றியத்தின் தலைவராக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
உப தலைவர்களாக பாராளுமன்ற...
திங்கள் விசேட கூட்டம் – கட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து அதன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை, பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் கூட்டமொன்றுக்கு...
வலம்புரி சங்கு கடத்திய தேரர் உட்பட இருவர் கைது!
மாத்தறையில் இருந்து மட்டக்களப்புக்கு விற்பனைக்காகக் கடத்திக் கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியன வலம்புரிச் சங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டு. கல்குடா பிரதேசத்தில் வைத்து நேற்றிரவு...
விபத்தில் 4 வயது சிறுவன் பலி!
கற்பிட்டி - நுரைச்சோலை, பூலாச்சேனை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். நுரைச்சோலை - பூலாச்சேனை பகுதியைச் சேர்ந்த முஹம்மது சஹீர் சகி முஹம்மது எனும் 4 வயது சிறுவனே...













