தாய்ப்பால் புரைக்கேறி சிசு உயிரிழப்பு!
பலாங்கொடை பகுதியில், பிறந்து 05 நாட்களேயான சிசுவொன்று தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.
பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்னவள பொலிஸார் மேற்கொண்டு...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி போராட்டம்
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் இலங்கை...
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 சம்பளம் வேண்டும்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
உதவி ஆசிரியர்களின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் – கணபதி கனகராஜ்
மத்திய மாகாண நிர்வாகத்தின் அக்கறையற்ற போக்கினாலேயே எஞ்சியுள்ள மத்திய மாகாண உதவி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் இழுத்தடிக்கப்படுகிறது. உதவி ஆசிரியர்கள் முன்னெடுக்கும் போராட்டம் நியாயமானது அவர்களின் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என...
கராத்தே கறுப்பு பட்டி வழங்கி வைப்பு
டயகம சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியில் பயின்ற சிரேஷ்ட மாணவிகள் இருவர், கராத்தே பயிற்சியை முடித்துகொண்டு கறுப்பு பட்டி பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு கறுப்பு பட்டி வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 2 ஆம் திகதி நடைபெற்றது.
வனிதா...
40 எம்.பிக்களுடன் எதிரணியில் அமர்வாரா நாமல்?
40 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தான் எதிரணியில் அமர திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச தலைமையிலான மொட்டு...
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் இடமாட்டேன் – விமல்!
“ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிரணி எம்முடன் பேச்சு நடத்தவில்லை. எனவே, அப்பிரேரணையில் கையொப்பம் இடமாட்டோம்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்...
உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்: கல்வி அமைச்சரிடம் முற்போக்கு கூட்டணி மனு கையளிப்பு
விடுபட்டுள்ள உதவி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறுகோரி தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கோரிக்கை மனு கையளிக்கப்பட்டது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலு குமார் மற்றும்...
யார் அந்த மூன்றெழுத்து ஜனாதிபதி வேட்பாளர்?
மூன்றெழுத்து பெயர் உடைய ஒருவரே மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என அக்கட்சியின் எம்.பிக்கள் சிலர் கூறிவரும் நிலையில், அது தொடர்பில் பஸில் ராஜபக்சவிடம் இன்று கேள்வி எழுப்பட்டது.
அதற்கு பதிலளித்த பஸில், "...
தோட்டத் தொழிலாளர் என்ற சொற்பதம் நீக்கப்பட வேண்டும்!
“ இலங்கை பொருளாதாரத்தின் முதுகெழும்பாக காணப்படுவது தேயிலையே. எனவே தேயிலையை உற்பத்தி செய்யும் எம் மலையக மக்களை தோட்டத்தொழிலாளர்கள் என குறிப்பிடப்படாமல் தேயிலை உற்பத்தி விவசாயிகள் என அழைக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு மலையக மக்கள்...













