சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் எழுவர் விளக்கமறியலில்
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏழு மாணவர்களும் நாளை 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையில் படுத்தியபோது...
குளவிக்கொட்டு: நல்லத்தண்ணி பகுதியில் 12 மாணவர்கள் பாதிப்பு!
நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரஸ் பிரிவில் தனியார் வகுப்புக்கு சென்று வீடு திருப்புகையில் 12 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கான 3 மாணவர்களும், 9 மாணவிகளும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று...
காதலன்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய 19 வயது காதலி! கம்பளையில் பயங்கரம்!!
தனது 21 வயது காதலன்மீது 19 வயது காதலி கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ள பயங்கர சம்பவமொன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.
கம்பளை, பொதுசந்தை பகுதியில் உள்ள மீன் கடையொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய...
பொருளாதாரத்தை மீட்க மாற்றுவழி இருப்பின் முன்வைக்கவும் – பேச்சு நடத்த தயார்!
இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத் திட்டத்தைத் தவிர்த்து வேறு மாற்று வழிகள் இருப்பின் எந்தவொரு குழுவுடனும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன...
பொகவந்தலாவையில் கத்திக்குத்து – இளைஞன் காயம்!
பொகவந்தலாவை பஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல்வேளையில் இடம்பெற்றுள்ளது.
நோர்வூட் மேல்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர்...
மேபீல்ட் தோட்டத்தில் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – இருவர் கைது!
திம்புல - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபீல்ட் தோட்டத்தில் 13 வயதுடைய மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தினார் எனக் கூறப்படும் 60 வயது நபரும், அவருக்கு உடந்தையாக இருந்த 40 வயது நபரும் கைது...
நுவரெலியா நகரில் கடைகளை உடைத்து கொள்ளை!
நுவரெலியாவில் இரு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு (11) இடம் பெற்றுள்ளது என நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி வர்த்தக நிலையங்களின் உரிமையாளர் இன்று (12) காலை வர்த்தக நிலையங்களுக்கு...
லிந்துலை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் அகரகந்தை ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர் .
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் லிந்துலை அகரகந்த...
லிந்துலை, அகரகந்தை ஆற்றில் பெண்ணின் சடலம்!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை தபால் அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள அகரகந்தை ஆற்றில், பெண்ணொருவரின் சடலம் காணப்படுகின்றது என்று எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நாகசேனையில் இலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி பயணித்த பயணிகள்...
UPI முறை அறிமுகம் – 10,000 வணிக நிறுவனங்கள் இணைவு
இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் UPI மூலம் QR குறியீட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை ஒன்லைன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. NPCI International Payments Limited மற்றும் இலங்கையில்...












