இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்!
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் இன்று (25) வியாழக்கிழமை இலங்கையில் காலமானார். அவருக்கு வயது 47.
பவதாரணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஆயுர்வேத சிகிச்சைக்காக...
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரிடம் ராதா விடுத்துள்ள கோரிக்கை….!
பிளவுபட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீள ஒன்றிணைப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய தமிழ் முற்போக்கு...
சேனைப் பயிரை நாசமாக்கிய மாடு – இழப்பீடு கேட்டதால் குழு மோதல் – பெண் உட்பட அறுவர் காயம்!
திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவத்தில் 28 தொடக்கம் 58 வயதுக்கு...
பண்டாரவளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!
பண்டாரவளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை நகர் பகுதியில் நபரொருவர் ஹொரோயின் போதைப் பொருள் வைத்திருப்பதாக பண்டாரவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த நபரை...
” சஜித்துக்காகவே பசறை தொகுதி மக்கள் வடிவேல் சுரேசுக்கு வாக்களித்தனர்”
“ஐக்கிய மக்கள் சக்தியில் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு சென்றாலும் அவருக்கு வாக்களித்த பசறை தொகுதி...
மக்கள் பணத்தை மேடை போட்டு வீண் செலவும் செய்யும் அளவுக்கு வளர்ந்துவிட்டது இதொகா –வேலுகுமார்
“ மக்கள் பணத்தை பகிரங்கமாக மேடை போட்டு வீண் செலவு செய்யும் அளவுக்கு இ.தொ.க வளர்ந்து விட்டது." – என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மேலும் தெரிவித்தார்.
ஹட்டனில் நடைபெற்ற...
விபத்தில் தந்தை, மகன் பலி, தாய் படுகாயம்!
புத்தளம், ஆனமடுவ, நவகத்தேகம பிரதான வீதியில் லபுகம பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் தந்தையும், மகனும் பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த தாய் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.
தாய்,தந்தை, மகன் ஆகியோர் பயணித்த மோட்டார்...
தென்னிந்திய நடிகைகளை அழைத்து வந்தது ஏன்? ஜீவன் விளக்கம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த, தைப் பொங்கல் விழாவுக்கு குறைந்தளவு அரசாங்க நிதியே செலவிடப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அமைச்சுக்கள் மற்றும்...
யாழில் போதை மருந்தை ஊசி மூலம் ஏற்றிய இளைஞர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம், ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிகளவு போதை மருந்தை ஊசி மூலம் ஏற்றியதால் உயிரிழந்துள்ளார்.
ஓட்டுமடம் பகுதியில் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்த 26 வயதுஇளைஞரின் மரணத்தில் ஏதும் மர்மம் உள்ளதா...
சஜித் கூட்டணியை உடைக்க ரணில் வியூகம்!
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள கூட்டணியை சீர்குலைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார் - என்று சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்தார்.
இது தொடர்பில்...













