பதுளை – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு!
பதுளை, கொழும்பு பிரதான வீதி உடுவர ஹத்த கன்வன்வ பிரதேசத்தில் நேற்று இரவு பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக இந்த வீதியினூடான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது பதுளையில் இருந்து உடுவர வரையிலும், பண்டாரவளையில் இருந்து...
பண்டாரவளையில் மண்சரிவு – மண்ணுக்குள் புதையுண்ட வாகனங்கள்….!
பண்டாரவளை, உடுஹுல்பொத்த பகுதியில் பண்டாரவளை - பதுளை பிரதான வீதிக்கு மேலே உள்ள மண்மேடு சரிந்து வீதியில் விழுந்ததில் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இரு வாகனங்கள் முழுமையாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளன, இரு வாகனங்கள் பகுதியளவு...
சீரற்ற காலநிலையால் 11,170 பேர் பாதிப்பு – பதுளையில் 333 குடும்பங்கள் இடம்பெயர்வு!
நாட்டில் பதுளை உட்பட 8 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 348 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், மண்சரிவால் 3 வீடுகள் முழுமையாகவும்,...
தலைவர் பதவிக்கு போட்டி வேண்டாம் – ஒற்றுமை முக்கியம்! சம்பந்தன் உருக்கம்
“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டி இல்லாத தலைவர் தெரிவும், சகல உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்த தேசிய மாநாடும் நடைபெற வேண்டும். கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சி எவ்வாறு பலமாக இருந்ததோ அதே போன்ற...
இலங்கை குரங்குகளுக்காக காத்திருக்கும் சீனா…!
சீனாவில் உள்ள பல தனியார் மிருகக்காட்சிசாலைகள் இலங்கையில் உள்ள குரங்குகளைக் கொள்வனவு செய்யக் காத்திருக்கின்றன என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
சீனாவில்...
மூன்று தேர்தல்களுக்கான காலப்பகுதி அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல் ஆகியவற்றை நடத்துவம் காலப்பகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
இதன்படி 2024 செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தலையும், 2025 ஜனவரியில் பொதுத்தேர்தலையும், 2025 மார்ச்சில் மாகாணசபைத் தேர்தலை நடத்தவும்...
வெற்றிலை கூட்டணிக்கு புத்துயிர்!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை (வெற்றிலை சின்னம்) மீள கட்டியெழுப்புவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கியுள்ளது.
சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழுவும், மத்திய குழுவும் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி...
நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை…!
வடக்கு, கிழக்கு, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று அடை மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டில் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு பிறகு மழை பெய்யும் எனவும்...
செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தல்!
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக்குழு இன்று (09) தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலையும், அதன் பின்னர் பொதுத்தேர்தலையும் நடத்த வேண்டும்...
மலையக தியாகிகளை நாளை நினைவுகூருவோம்…!
மலையக மக்களின் அரசியல், தொழில் உரிமைகளுக்காக உயிர்நீத்த மலையக தியாதிகளை நினைவுகூரும், 'மலையக தியாகதிகள் தினம்' நாளை 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு கொட்டக்கலை கொமர்சல் லேக்கில் பிற்பகல்...













