யாழில் வீடொன்றின்மீது பெற்றோல் குண்டு தாக்குதல்…!
யாழ்ப்பாணம், புத்தூர் கிழக்கு பகுதியில் நேற்று சனிக்கிழமை பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரவு 11.30 மணியளவில் வீட்டிலுள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிள் வந்த இனம் தெரியாதோர் வீட்டின் மீது பெற்றோல்...
விலையேற்றங்களுடன் மலர்கிறது புத்தாண்டு!
பால் தேநீர் மற்றும் கொத்து உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி பால் தேநீர் விலை 10...
ரணிலின் குள்ளநரி ஆட்டம் ஆரம்பம் – கடுப்பில் மொட்டு கட்சி!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சிறு கட்சிகளை வளைத்துபோடுவதற்கான முயற்சியில் ரணில் விக்கிரமசிங்க இறங்கியுள்ளார் என தெரியவருகின்றது.
இதற்கான பேச்சுகள் ஏற்கனவே ஆரம்பித்திருந்தாலும், ஜனவரி மாதம் சிறு கட்சிகளுடன் ஜனாதிபதி நேரில்...
மலையக கட்சிகளையும் வளைத்துபோட தம்மிக்க பெரேரா வியூகம்
2024 ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா, தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுகளை ஆரம்பித்துள்ளார் என தெரியவருகின்றது.
இரு தமிழ்க்...
தந்தையின் மறைவையடுத்து தாய், மகன்மார், மகள் சடலங்களாக மீட்பு – நடந்தது என்ன?
மாலபே - காஹன்தொட்ட பகுதியில் நால்வரின் சடலங்கள் இன்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன. தாய் (வயது - 35) , 9 மற்றும் 10 வயதுகளுடைய இரு மகன்மார் மற்றும் மகள் (வயது -...
விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தை பார்த்து அழுத கட்சி நிர்வாகி அதிர்ச்சியில் உயிரிழப்பு
விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த தேமுதிக நிர்வாகியொருவர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 28 ஆம் திகதி காலமானார். அவரது உடல் நேற்று முன்தினம் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது....
சி.ஐ.டியினர்போல் நடித்து கொள்ளையிட்ட மூன்று இளைஞர்கள் கைது!
சி.ஐ.டி. எனக் கூறி வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் திருட்டில் ஈடுபட்ட மூவர் வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடப்...
ஶ்ரீபாத கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி வ. செல்வராஜா காலமானார்
ஸ்ரீ பாத தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதியும் மலையகத்தின் சிரேஷ்ட கல்வியாளருமான வ.செல்வராஜா அவர்கள் இன்று அதிகாலை காலமானார்.
நாவலபிட்டியவை தற்போதைய வசிப்பிடமாக கொண்ட இவர், VT என அறியப்பட்ட தர்மலிங்கம்...
மக்கள் படை திரட்டுகிறார் ரொஷான் ரணசிங்க! ஜனவரியில் அதிரடி வியூகம்!!
ஊழலுக்கு எதிராக மக்கள் இயக்கமொன்றை கட்டியெழுப்புவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்ற எனவும், ஜனவரியில் அமைப்பு உதயமாகவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா கிரிக்கெட்டில் ஊழல் தலைவிரித்தாடுகின்றது...
மலையக மக்களை கௌரவித்து இந்தியாவில் முத்திரை வெளியீடு!
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர்களின் "உழைப்பை" அங்கீகரிக்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலில், தமிழ்நாடு பாரதீய ஜனதாக்கட்சியின் தலைவர் அண்ணாமலையின் ஏற்பாட்டில்,...



