அடுத்து என்ன? இன்று அறிவிப்பை விடுப்பார் மஹிந்த
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சம்மேளனத்தின்போது கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்ச விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
மொட்டு கட்சியின் 2ஆவது தேசிய சம்மேளனம் இன்று...
இன்றும் மழை – மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
ஊவா மாகாணம், மாத்தளை மாவட்டம் உட்பட நாட்டில் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதேவேளை, சீரற்ற காலநிலையால் நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை உட்பட 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த...
எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு மறியல்!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது ஒரு படகில் ஆறு மீனவர்கள் நேற்று(13) கைது...
உலக சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய இராணுவம் தேவை!
உலக சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய இராணுவத்தினரை உருவாக்க பாதுகாப்பு துறையினரை புதிய தெரிவுகளுடன் கூடியவர்களாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச அளவிலான முப்படைச் செயற்பாடுகள் தொடர்பில் பார்க்கும் போது இவ்வருட இறுதியில்...
தேர்தல் ஆட்டத்தை நாளை ஆரம்பிக்கிறது மொட்டு கட்சி!
தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்கு வைத்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 'அரசியல் பிரச்சார நடவடிக்கை' நாளை (15) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2ஆவது தேசிய சம்மேளனம் கட்சி தலைவர்...
கைவிடப்பட்ட 200 இற்கு மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பம்!
வெளிநாட்டு உதவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் மீள ஆரம்பிக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அரசியல் ஸ்திர...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி; எலும்புக்கூடுகளின் பாலினத்தை கண்டறிய ஆய்வு
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பாலினத்தை (ஆண், பெண்) அடையாளம்காண அடுத்த வாரம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தை...
காசாவில் போர் நிறுத்தம் கோரும் தீர்மானத்துக்கு இலங்கை ஆதரவு!
காசாவில் உடனடி போர் நிறுத்தம்கோரும் ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது.
193 நாடுகளை அங்கத்துவமாக கொண்டுள்ள ஐ.நா. பொதுச்சபையில், காசாவில் உடனடி போர் நிறுத்தம்கோரும் தீர்மானம் அமோக ஆதரவுடன் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்துக்கு ஆதரவாக...
குருநாகல் முன்னாள் மேயருக்கு கடூழியச் சிறைத்தண்டனை
குருநாகல் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று (14) இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.
குருநாகல் நகரின் மைய...
கையடக்க தொலைபேசிகளின் விலை எதிர்பாராத அளவு அதிகரிக்கும் சாத்தியம்
பாராளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி அல்லது VAT நிறைவேற்றப்பட்டதன் மூலம், ஜனவரி மாதம் முதல் தொலைபேசிகளின் விலை வேகமாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
VAT அதிகரிப்புடன் இந்த நாட்களில் தொலைபேசி விலைகள் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதாகவும்...



