மலையகத்தில் அடை மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மலையகத்தில் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் மழைபெய்துவருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நீர் போசன பிரதேசங்களுக்கு பதிவாகிவரும் அதிக மழை காரணமாக காசல்ரி கெனியோன்,...
மலையக தமிழர்களின் குடியுரிமையை பறிக்க ஆதரவு வழங்கியவர்தான் ஜீ.ஜீ. பொன்னம்பலம் – நீதி அமைச்சர்
" மலையக மக்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டமூலத்துக்கு ஜீ.ஜீ பொன்னம்பலம் அன்று ஆதரவு வழங்கினார். அன்று அமைச்சு பதவி இருந்தபோது அது நல்ல முடியாக இருந்தது. ஜீ.ஜீ பொன்னம்பலம் ஒரு இனவாதி. "...
நுவரெலியாவில் இபோச மற்றும் தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் நடு வீதியில் மோதல்! மூவர் கைது !!
நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும், நுவரெலியா இராகலை தனியார் பஸ் சாரதியிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் இ.போ.ச சாரதியும் ,...
பெருந்தோட்ட பகுதி பாடசாலைகளில் சிறந்த பெறுபேறு – கல்வி இராஜாங்க அமைச்சர் மகிழ்ச்சி
2022 க.பொ.சா தர பெறுபேறுகளில் கடந்த வருடங்களை விட கல்வி மட்டம் முன்னேற்றம் அடைந்துள்ளதையிட்டு தான் பெருமிதம் கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் மும்மொழி பாடசாலைகளிலும் மாணவர்களின் கற்றல் ஆற்றலை காண்கிறேன். அதே நேரம்...
மூத்த நடிகர் சுமிந்த சிறிசேன காலமானார்
சினிமா, நாடக மற்றும் தொலைக்காட்சி நடிகரான சுமிந்த சிறிசேன தனது 75 ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை (04) காலை காலமானார்.
கம்பஹாவிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமானதாக...
வெளிநாட்டில் விவாகரத்து இலங்கையிலும் செல்லுபடி
இலங்கையில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருந்தால், இலங்கை சட்டத்தின் கீழ் அந்த விவாகரத்து செல்லுபடியாகுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன்படி, வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற தம்பதிகள் மீண்டும்...
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் மெகா கூட்டணி – ஜனவரியில் உதயம்
2024 தேர்தல் வருடம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமது பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை ஜனவரி மாதமளவில் வெளிப்படுத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் 20...
பிலிப்பைன்ஸில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு
பிலிப்பைன்ஸின் மிண்டானாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
இருப்பினும் கட்டிடங்கள் குலுங்கியதுடன், இதுவரையில் எந்தவித உயிர் சேதமும் மற்றும் பாதிப்பும்...
24 மணிநேரத்தில் 700 பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு
காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திவரும் கொடூரமான தாக்குதல்களில் 24 மணிநேரத்தில் 700 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய போர் விமானங்கள் அகதிகள் முகாம்கள், மக்களின் குடியிருப்பு பகுதிகளில்...
அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்!
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்தார் எனக் கருதப்படும் நாகராசா அலெக்ஸிற்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் இன்று (03) கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் வீதியில்...



