இரட்டை குழந்தை பிரசவித்த தாய் உயிரிழப்பு – யாழில் பெரும் சோகம்
இரட்டை குழந்தையை பிரசவித்த தாய் ஒருவருக்கு அம்மை வருத்தம் தீவிரமாகி நீயூமோனியா ஏற்பட்டு குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா என்ற 25 வயதான...
இலங்கை சிறார்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தல் – விசாரணை தீவிரம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சிறார்கள் மலேசியா ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது என்று மகளிர் மற்றும்
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க...
அண்ணன் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தம்பி – ஹாலிஎலயில் பயங்கரம்!
ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவத்தேகம புகையிரத பாதைக்கு அருகில் சகோதரர்கள் இருவருக்கு இடையில் இன்று ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி பலத்த காயமடைந்ததுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த...
அடுத்தாண்டு 400 ஹெக்டேர் நிலப்பரப்பில் கோப்பி பயிரிட தீர்மானம்
எதிர்வரும் வருடத்திற்குள் 400 ஹெக்டேயர் கோப்பியை பயிரிட விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, இதற்காக வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் இருந்து 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்...
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு
நாவலப்பிட்டி – பூண்டுலோயா பிரதான வீதி ஹரங்கல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடும் மழை காரணமாக வீதியில் விழுந்த மண்...
சரிவு நிலையில் இருந்து மீண்டிருந்தாலும் நாடு எதிர்நோக்கும் சவால் முடிவுக்கு வரவில்லை
நாடு சரிவு நிலையில் இருந்து மீண்டிருந்தாலும், நாம் எதிர்நோக்கும் சவால் முடிவுக்கு வரவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்பார்க்கும் இலக்குகளை அடைந்துகொள்ள அனைவரும் ஒற்றுமையாக பொறுமையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்...
நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிப்பு
தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாளையிலிருந்து (29ஆம் திகதி) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, தென், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய...
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைக்கு
ஆசிரியர் சேவை அரசியலமைப்பின் பிரகாரம் விஞ்ஞானம், கணிதம் மற்றும் வெளிநாட்டு மொழி பட்டதாரிகளை வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு மாகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பின் படி ஆசிரியர்...
பசறையில் லொறிமோதி பாதசாரி படுகாயம்! சாரதி கைது!!
பசறை நகரில் இன்று (28) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து பசறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சை...
விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் காசல் ரீ, மவுசாக்கலை, லக்ஸபான, நவ லக்ஸபான, பொல்பிட்டிய, கெனியோன் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வான் பாயும் அளவினை...



