பசறை – வெள்ளவாய வீதி ஊடான போக்குவரத்து தடை
பசறையில் இருந்து ஹிங்குறுகடுவ ஊடாக வெள்ளவாய செல்லும் வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஹிங்குறுகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பசறையில் இருந்து ஹிங்குறுகடுவ ஊடாக வெள்ளவாய செல்லும் வீதியில் ஹிங்குறுகடுவ 10 கட்டை...
பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்தம்
பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (18) பிற்பகல் வேளையில் பெய்த கடும் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பிரதான வீதிகள் பலவற்றில் மண் சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டு பொது போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக...
தெதுரு ஓயா நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு
வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கெபோய்கனே, பிங்கிரிய, சிலாபம் ரஸ்நாயக்கபுர, ஆராச்சிக்கட்டுவ மற்றும் பல்லம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பிரதேசங்களில் சிறிதளவு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி...
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பங்களாஹாத்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவு (சனிக்கிழமை) 18 இரவு ஏற்பட்ட நிலையில் அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது.
இம் மண்சரிவு காரணமாக...
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 2024 வரவு செலவு திட்டத்தினை சமர்பித்துள்ளோம் – ஜனாதிபதி
வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கும் வேளையிலும், நாட்டு மக்களின் நலிவடைந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி...
நல்லத்தண்ணி நகரில் பன்றிகள் நடமாட்டம் அதிகரிப்பு
நல்லத்தண்ணி நகரில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
விருந்தினர் விடுதிகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஏனைய இடங்களிலும் பன்றிகளின் சுற்றிதிரிகின்றன. உணவுகளையும், கழிவு பொருட்களை உண்ணவுமே பன்றிகள் இவ்வாறு வருகின்றன.
இவ்வாறு வரும் காட்டு பன்றிகள்,...
ராஜபக்சக்களின் குடியுரிமையை பறிக்க ஜனாதிபதி ஆணைக்குழு – சஜித் கோரிக்கை
நாட்டு பொருளாதாரம் வங்குரோத்து அடைவதற்கு வழிவகுத்த மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச உள்ளிட்டவர்களின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட ஜனாதிபதி குழுவை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில்...
update : படகு விபத்தில் காணாமல் போயிருந்த நால்வர் மீட்பு
update :
மாராவில், முஹூதுகட்டுவ பிரதேசத்தில் கடலுக்குச் சென்ற காணாமல் போயிருந்த படகில் இருந்த நான்கு பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று (18) மீன்பிடிக்கச் சென்ற குழுவினரின் படகு ஒன்று இன்று (19) அதிகாலை சுழலில் சிக்கி...
இந்தியாவை வீழ்த்தி உலகக்கிண்ணம் வெல்லுமா ஆஸி. அணி?
கிரிக்கெட் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கிரிக்கெட் உலகக்கிண்ணம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.
ரோகித் சர்மா...
” மலையகத்தில் புதிய அரசியல் கலாசாரத்துக்கு மூன்றாவது அமைப்பு கட்டாயம் தேவை”
" புதிய அரசியல் கலாசாரத்திற்கு மலையகத்தில் மூன்றாவது அமைப்பு கட்டாயம் தேவை." - என்று மலையக சிவில் சமூக அரசியல் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான மு. சிவலிங்கம் தெரிவித்தார்.
மலையகம் நிலை மாற்றத்தை நோக்கி என்ற...



