கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி ரேடார் மூலம் ஆய்வு!
முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் எதுவரை உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என்பதனைக் கண்டறிய ரேடாரைப் பயன்படுத்த நீதிமன்றத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாயில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற நிலையில் தற்காலிகமாக...
யாழில் 18 பொதிகளில் கேரள கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் - அனலைதீவில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை அனலைதீவு கரையோர பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில் இருந்து குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
69 கிலோகிராம்...
எந்த கொம்பனாலும் மொட்டு கட்சியை அழிக்க முடியாது – எஸ்.எம். சந்திரசேன சூளுரை
" அழிவில் இருந்து மீண்டெழுந்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருக்கின்றது. எந்த கொம்பனாலும் கட்சியை அழிக்க முடியாது. அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் எமது கட்சியே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்."
இவ்வாறு மொட்டு...
உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சை
நியூயோர்க்கில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, உலகின் முதல் முழுக் கண்ணையும் மாற்றும் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.
இருப்பினும் நோயாளி உண்மையில் பார்வையை மீண்டும் பெறுவாரா என்பது இன்னும் தெரியவில்லை.
நன்கொடையாளரின் முகத்தின்...
இது ஶ்ரீலங்கா அணியா, சிங்கள அணியா? கூட்டமைப்பு எம்.பிக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
" இது ஶ்ரீலங்கா கிரிக்கெட் அணி அல்ல, சிங்கள அணி. இந்நிலைமை மாற வேண்டும். இன, மத பேதங்களுக்கு அப்பால் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அரசு துரித ஏற்பாடு
நாட்டில் தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு துரிதகதியில் நடவடிக்கை எடுக்கப்படுமென்பதுடன், பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும்...
சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – ஜனாதிபதி – GMOA சந்திப்பு
வரிக் கொள்கை மற்றும் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் இன்று (11) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை என...
றைகம தோட்ட மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தாக்குதல்! இ.தொ.கா தலைவர் உரிய நடவடிக்கை
தீபாவளியை முன்னிட்டு றைகம தோட்டப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்தும் தாக்குதல்களை நடத்தியும் வந்த நிலையில், இந்த விவகாரத்தில் தலையீடு செய்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரும்,...
இலங்கை அணியின் தோல்வியின் பின்னணியில் சூழ்ச்சி – வெளியான பகீர் தகவல்
இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு பின்னால் குழுவொன்றின் சூழ்ச்சி இருந்தது. இது உட்பட அனைத்து தகவல்களையும் இன்னும் இரு நாட்களுக்குள் வெளிப்படுத்துவேன் - என்று இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க...
கம்பளையில் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள பாடசாலை! பேரவலம் ஏற்பட முன் தீர்வு கிட்டுமா?
கடும் மழை காரணமாக கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆண்டியாகடவத்தை அல் ஹிக்மா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது என பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
மண்சரிய ஆரம்பித்துள்ளதால் உயர்தர வகுப்பு அமைந்துள்ள...




