30 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டி – ஒருவர் உயிரிழப்பு , மூவர் காயம்
தெனியாய நாதகல வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெவரலிய, நாதகல அம்பகஸ்தன்ன பிரதேசத்தில் உள்ள...
பொலிஸாருடன் மோதிய சந்தேகநபர் உயிரிழப்பு
அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கையில் வைத்திருந்த கைவிலங்கினால் கழுத்தை நெரிக்க முயற்சித்துள்ளதாக அவிசாவளை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். ...
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு
மழையுடனான வானிலை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்திற்கும் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கும் இடையில் மகாவலி கங்கையை பயன்படுத்தும் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பானபொறியாளர் அறிவுறுத்தியுள்ளார்.
உலகக் கிண்ணம் – அடுத்த போட்டியில் அணித்தலைவராக குசல் மெண்டிஸ்
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் அதிகாரி ஒருவர் இன்று (15) தெரிவித்தார்.
இதன்படி, உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் அனைத்து போட்டிகளுக்கும் குசல் மெண்டிஸ்...
“இணைந்து செயற்பட அழைப்பதைவிடுத்து, தேர்தலை நடத்துங்கள்”
இணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுப்பதை கைவிட்டு, தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி.
இணைந்து செயற்படுவதற்கு முன்வர வேண்டும் என ஜனாதிபதி உட்பட ஆளுங்கட்சியினர் எதிரணிக்கு...
மீரியபெத்த மீண்டும் மண்சரிவு அபாயத்தில் – 244 குடும்பங்கள் வெளியேற்றம்
பதுளை, கொஸ்லந்த - மீரியபெத்த பகுதியில் இருந்து 241 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நிலவும் சீரற்ற காலநிலையால் மண்சரிவு அபாயம் காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்த எச்சரிக்கையின் பிரகாரமே...
காசாவில் பொதுமக்கள் செல்லும் வாகனங்கள் மீது தாக்குதல்
வடக்கு காசா பகுதியில் இருந்து புறப்பட்ட வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிபிசி அறிக்கையின்படி, வடக்கு காசா பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்களின் வாகனத் தொடரணி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த காட்சிகளையும் பிபிசி...
முன்னாள் பிரதி சபாநாயகரின் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு
முன்னாள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறிக்கு உரித்தானது எனக் கூறப்படும் வீட்டிலிருந்து கைக்குண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த வீட்டில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தலவில்...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15) காலை 9.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.
நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.
குறித்த பரீட்சையில் 337,956 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள்...
“உக்கிரமடைந்து வரும் ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வு காண உலகளாவிய ஒற்றுமை அவசியம்”
உக்கிரமடைந்து வரும் ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வு காண உலகளாவிய ஒற்றுமையின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இந்து சமுத்திரத்தில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான Geopolitical Cartographer கொழும்பு சிட்டி சென்டரில்...




