இரத்தக் காயங்களுடன் சந்தேகத்திற்கிடமான சடலம் மீட்பு
ஹன்வெல்ல வெலிகன்ன, உலிவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இரத்தக் காயங்களுடன் அறையில் பெண் ஒருவரின் சடலம் இன்று (05) நிர்வாணமான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ்...
ஹப்புத்தளையில் புதையல் தோண்டியவர் கைது!
ஹப்புத்தளை பகுதியில் தனது வீட்டில் புதையல் தோண்டிய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரவளை பிராந்திய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பண்டாரவளை பிராந்திய பொலிஸ் குழுவொன்று மேற்கொண்ட சோதனையின் போது...
புசல்லாவை இந்து தேசிய கல்லூரிக்கு முன்பாக பெற்றோர் போராட்டம் – கல்வி நடவடிக்கை இடைநிறுத்தம்!
புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறுகோரி பெற்றோர்கள் சிலர், பாடசாலை வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் பாதுகாப்புகருதி பாடசாலையில் இன்று கல்வி நடவடிக்கை இடம்பெறவில்லை....
சோழன் உலக சாதனை படைத்த மலையக மாணவிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் பாராட்டு
நாவலப்பிட்டிய முதல் பொகவந்தலாவ வரையிலான 54 கிலோ மீற்றர் தூரத்தினை 8 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களில் நடந்து - கடந்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பொகவந்தலாவ சென்மேரீஸ் தேசிய கல்லூரியில்...
ஆறு மாதங்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன
சுகாதாரத்துறை தொடர்பில் பத்திரிகைகளில் சிலர் தெரிவிக்கும் கருத்துக்கள் தற்போது மட்டுமின்றி, எதிர்காலத்திலும் அந்தத் துறையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துமென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதுபோன்ற தகவல்களை வைத்துக்கொண்டே எதிர்கட்சித் தலைவர்...
” சஜித்தின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது தவறு” – பொன்சேகா போர்க்கொடி
தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி முன்கூட்டியே அறிவித்துள்ளமை தவறான முடிவாகும் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல்...
உலகக்கிண்ண கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பம்!
10 அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியா, ஆமதாபாத்தில் இன்று ஆரம்பமாகின்றது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1975 ஆம்...
“சிங்கள மக்களுக்கு வடக்கில் வாழ்வதற்கான உரிமை இல்லை” – சரத்வீரசேகர கவலை
" மேற்குலகில் அரசியல் தஞ்சம் பெறுவதற்காக தமது சுயகௌரவத்தையே காட்டிக்கொடுக்கும் நபர்களுக்கு, நிழல் தந்த தாய் நாட்டைக் காட்டிக்கொடுப்பது பெரிய விடயமாக அமையாது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்...
சீரற்ற காலநிலையால் கம்பஹா மாவட்டத்தில் மட்டும் 38 ஆயிரம் பேர் பாதிப்பு
நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 ஆயிரத்து 120 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், மண்சரிவால் காற்றால் மூன்று வீடுகள் முழுமையாகவும், 686 வீடுகள் பகுதியளவும்...
தொடரும் பணிப்புறக்கணிப்பு – ரயில் சேவைகள் தாமதம்
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் குழுவால் தொடங்கப்பட்ட பணி புறக்கணிப்பு நடவடிக்கை தொடர்கிறது.
மாளிகாவத்தை புகையிரத வீதியின் நுழைவாயிலில் வைத்து புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவரை தாக்கியதை அடுத்து, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (04)...




