கொழும்பில் நாளை முதல் பசும்பால் விநியோகம் :விவசாய அமைச்சு தெரிவிப்பு
கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் வீடுகளுக்கு புதிய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தேசிய கால்நடை அபிவிருத்தி சபை நாளை (11.09.2023) முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.
நாரஹேன்பிட்டியில் உள்ள...
” அப்பாவிகளின் வீட்டை உடைக்கும் காடையர்கள்” – மனோ கடும் சீற்றம்! பெருந்தோட்ட அமைச்சரிடமும் முறையீடு
இரத்தினபுரி வெள்ளந்துர தோட்டத்தில் அரங்கேறியுள்ள சம்பவம் தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்.
இது தொடர்பில் அவரின் முகநூல் பதிவு...
சனல் – 4 காணொளி – விசாரணைக்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
மேலும் இந்த...
ரஜமஹா விகாரையின் வருடாந்த தலதா மஹா பெரஹரா
வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமஹா விகாரையின் வருடாந்த ஸ்ரீ தலதா மஹா பெரஹராவின் இறுதிப் பெரஹரா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்புடன் நேற்று (09) ஆரம்பமானது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர...
இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக அனுப்பப்படும் போலியான குறுஞ் செய்திகள் ஊடாக தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இது குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு மக்களுக்கு அறிவித்துள்ளது.
தபால்...
ஜனாதிபதி ஆரம்பித்துள்ள பாடசாலை மூலதனச் சந்தை சங்கங்கள் எதிர்காலத்திற்கான முதலீடாகும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 பாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ள மூலதன சந்தை சங்கங்கள் எதிர்காலத்திற்கான முதலீடாகும் என கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ...
நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் மருத்துவ காப்புறுதி- ஜனாதிபதி
நாட்டில் அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.
அத்துடன்...
ஆழ்கடலில் மர்மமான தங்க முட்டை கண்டெடுப்பு; குழப்பத்தில் விஞ்ஞானிகள்
அமெரிக்காவின் அலாஸ்கா வளைகுடாவில் 3,300 அடி ஆழத்தில் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய 'தங்க முட்டை' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முட்டை என சந்தேகிக்கப்படும் இந்த மர்ம பொருள் குறித்து தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில்...
இலங்கை விவகாரத்தில் அடக்கி வாசிக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை
’இலங்கையில் நிலவும் மனித உரிமைகள்’ குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை பாதிக்கப்பட்டவர்களின் நலனை மையப்படுத்தி அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தவில்லை, தாங்கள் கைவிடப்பட்டுள்ளோம் என போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் கருதுகின்றனர்.
செப்டம்பர்...
சந்திரிக்காவுக்கு சு.கவில் உயர் பதவி?
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவுக்கு, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உயர் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களாலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும், இது...





